சியோநாத் நதிக்கரையில் உள்ள இந்த ஜைன கோவில் 1995ல் உருவாக்கப்பட்டது. 30அடி உயர வாயிலும், அறிவு, உள்ளுணர்வு, நன்னொழுக்கம், அமைதி ஆகியவற்றைக் குறிக்கும் நான்கு தூண்களும் இக்கோவிலும் சிறப்பம்சங்களாகும்.
இரண்டு யானைகள் கடவுளை வழிபடுவதைப் போல அமைக்கப்பட்டுள்ளது....
ஜல்மலாவில் உள்ள இந்த கோவில் பிலாய் மாவட்ட எல்லைக்குள் வருகிறது. இங்குள்ள மீனவர்கள் நீருக்கடியில் இருந்து கடவுள் சிலையைக் கண்டதாகவும், ஆனால் அதை எடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
பிறகு ஒரு கிராமவாசியின் கனவில் வந்த கடவுள் அந்த சிலையை எடுத்து ஒரு...
பழங்கால சிவன் கோவிலான இங்கு சரோடா என்ற சிறிய கிராமம் பிலாயில் இருந்து 3கிமீ தொலைவில் உள்ளது. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோவிலுக்கு அருகே உள்ள குளத்தில் இருந்து சட்டீஸ்கரின் மற்றொரு ஊருக்கு சுரங்கப்பாதை உள்ளதாக சொல்லப்படுகிறது, சிவன், விநாயகர், மிருகங்கள்...
நகர பஞ்சாயத்தாகவும் விளங்கும் படான், 280மீ உயரத்தில் அமைந்துள்ளது. 8678பேர் வசிக்கும் இந்நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இதன் இயற்கை அழகில் மயங்குவது நிச்சயம்.
சுகா நலா நதிக்கரையில் உள்ள இந்த இடத்தில் டண்டுலா அணை அமைந்துள்ளது. 1912ல் கட்டி முடிக்கப்பட்ட 827.2சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடம் பலோடில் இருந்து 5கிமீ தொலைவில் உள்ளது.