கிர்னார் - கடவுளின் பள்ளத்தாக்கு
கிர்னார் என்பது ஹிந்துக்கள் மற்றும் ஜைனர்களுக்கு முக்கிய புனித ஸ்தலமாக விளங்குகிறது. கிர்னார் என்பது ஒரு மலைத் தொடராகும். அதனால் இதனை கிர்னார் மலை என்றும் அழைப்பதுண்டு. கிர்னாரை......
ஜூனாகத் - பழங்காலத்துக்கு ஒரு பயணம்!
ஜூனாகத்தை போன்று வேறுபாடு மிக்க இடங்கள் குஜராத்தில் மிக அரிது. கிர்நார் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஜூனாகத்திற்கு இந்த பெயர் இங்கு அமைந்துள்ள உபர்கொட் கோட்டையின்......
ஜாம்நகர் – ஜாம் வம்சத்தின் ராஜபுதன பாரம்பரியம்
1540ம் ஆண்டில் ஜாம் ரவால் எனும் மன்னர் இந்த ஜாம்நகரை நவாநகர் சமஸ்தானத்தின் தலைநகராக உருவாக்கினார். ராண்மல் ஏரியை சுற்றி ரங்மதி ஆறும் நாக்மதி ஆறும் ஒன்று கலக்கும் இடத்தில் இந்த......
போர்பந்தர் - ஒரு சகாப்தத்தின் வரலாறு ஆரம்பித்த இடம்!
போர்பந்தர், குஜராத்தில் உள்ள ஒரு பழம்பெரும் துறைமுக நகரமாகும். கதியபாரின் கரையோரத்தில் அமைந்துள்ள இது காந்திஜியின் பிறப்பிடமாக பொதுவாக அறியப்படுகிறது.வரலாறுஇந்தியப் புராண......
சோர்வாத் - மீன் பிடிக்க, ஓய்வெடுக்க, புத்துணர்ச்சி பெற!
சோர்வாத் என்ற சிறிய மீன்பிடி கிராமம் 1930-ல் ஜுனகத்தின் நவாப், முகம்மது மகாபத் கஞ்சி III ரசூல் கஞ்சி, ஜுனகத்தின் வட்டார ஆளுநராக இருந்த போது இங்கு கட்டிய கோடை காலத்து......
மாண்ட்வி - மனதை கட்டிப்போடும் இடம்!
மாண்ட்வி, குஜராத்திலுள்ள குட்ச் நகரத்தின் முக்கிய துறைமுகமாக புகழ் பெற்று விளங்குகிறது. மேலும் மும்பை மற்றும் சூரத் துறைமுகம் உண்டாவதற்கு முன்பாகவே இது உருவாக்கப்பட்டுள்ளது இதன்......
காந்திதம் - சிந்து மக்களின் பொக்கிஷம்!
இந்தியா பிளவுபட்ட போது, பாகிஸ்தானை சேர்ந்த சிந்தி மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க காந்திஜியின் வேண்டுகோளுக்கிணங்க கட்சின் மகாராஜாவான, மேன்மைமிகு மகாராவ் ஸ்ரீ விஜய்ரஜ்ஜி கேன்கர்ஜி......
குட்ஜ் - சரணாலயங்களின் சங்கமம்!
குட்ஜ் என்ற வார்த்தைக்கு சமஸ்கிருத மொழியில் தீவு என்று பொருளாகும். பண்டைய காலத்தில் குட்ஜ் பகுதியில் இருந்த ரான்ஸ் என்ற பாலைவனப் பகுதிகள் சிந்து நதியால் அடித்துச் செல்லப்பட்டு......
புஜ் – செந்நாரைகளின் ஓய்விடம்
ஆழ்ந்த சரித்திரப் பின்னணியைக் கொண்டிருக்கும் நகரமான புஜ், கட்ச்சின் தலைமைச் செயலகமாகவும் விளங்குகிறது. இந்த நகரின் பெயர், புஜியோ துங்கார் என்ற பெயரில் நகரின் கிழக்குப் பகுதியில்......
ராஜ்கோட் - இளமைக்கால காந்தியை உருவாக்கிய இடம்!
முந்தைய சௌராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமாக இருந்த பெருமை மிகு நகரம் தான் ராஜ்கோட். இன்று ராஜ்கோட் நகரம் ஒரு தலைநகரமாக இல்லாவிட்டாலும், பிரிட்டிஷார் காலத்தைச் சேர்ந்த வரலாற்று......
கோண்டல் - விண்டேஜ் கார்களை கொண்ட ராஜ நகரம்!
இந்திய சுதந்திரத்துக்கு முன் காத்தியவரில் வெள்ளையர்கள் கட்டுப்பாட்டில் இந்திய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட எட்டு இடங்களில் ஒன்று தான் கோண்டல். இங்கு ஆட்சி செய்தவர்கள் கார்கள்......