எல்லோராவை சாலை மூலமாக அடைய 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஔரங்கபாத் நகரமே சிறந்தது. இந்த ஔரங்கபாத் நகருக்கு மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் மற்ற நகரங்களிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் ஔரங்கபாத் வந்து அதன் பின்பு ஆட்டோ மூலம் எல்லோராவை அடையலாம்.