தமிழ் நாட்டின் பிரபலமான பாரியூர் கொண்டாத்து காளியம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்திலுள்ள பாரியூர் என்ற கிராமத்தில் உள்ளது. இங்கிருக்கும் கடவுளின் முறையான பெயர் அருள்மிகு கொண்டாத்தா காளியம்மன் கோவிலாகும்.
இந்த கோவில் வளாகத்தில் கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகைகள்...
ஸ்ரீ வேலாயுத சுவாமி என்ற பெயரையுடைய திருமுருகக் கடவுளின் கோவிலான திண்டல் முருகன் கோவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தங்கத்தாலான தேர் ஒன்றும் உள்ளது.
பங்குனி உத்திரம் இங்கு கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும். தென்னிந்தியாவின் பல்வேறு...
தமிழ் நாட்டிலுள்ள புகழ் பெற்ற பழமையான சர்ச்சுகளில் ஒன்று ப்ரோ சர்ச் ஆகும். ஆஸ்த்திரேலியாவைச் சேர்ந்த அந்தோணி வாட்சம் ப்ரோ என்பவரால் இந்த வழிபாட்டு மையம் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் இந்நகர மக்களுக்காக அவர் அரும்பெரும் சேவைகளையும் செய்துள்ளார். இந்த சர்ச்சின்...
ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 1996-ம் ஆண்டு இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் மிகவும் பிரபலமாக விளங்கும் இந்த சரணாலயம் பறவைகளின் சொர்க்கபுரியாக...
ஈரோடு நகராட்சியிலிருந்து 83கிமீ வட கிழக்காக அமைந்துள்ள் இடம் கரடியூர் வியூ பாயிண்ட் ஆகும். இயற்கையழகை காண உதவும் இந்த இடத்தில் நிற்கும் சுற்றுலாப் பயணிகள் சொர்க்கத்திலுள்ள காட்சிகளை காண்பது போன்ற உணர்வைப் பெறுவார்கள்.
இந்த இடத்திற்கு சென்று வருபவர்களுக்கு...
கொடுமுடி 12669 பேரை மக்கள் தொகையாக கொண்டுள்ள நகர பஞ்சாயத்துப் பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. காவிரி நதிக்கரையிலுள்ள இந்த நகரம் கைலாஷ் சேத்திரங்களில் ஒன்றாக மாநில மக்களால் நம்பப்படுகிறது.
இங்கு நடக்கும் பிரம்மோத்சவ திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள்...
ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பவானி அந்த மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகராட்சி ஆகும். பவானி மற்றும் காவிரி ஆறுகள் கூடுமிடத்தில் அமைந்திருக்கும் இந்த இடம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
இந்த இடம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட...
கொடிவேரி அணை தமிழ் நாட்டின் பெரிய அணைக்கட்டுகளில் ஒன்றாகும். இந்த அணை ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிபாளையத்தில் உள்ளது. ஈரோடு நகரத்திலிருந்து 45 கிமீ தொலைவிலேயே உள்ள இந்நகரம் அதனுடைய கோவில்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.
மைசூர் மகாராஜா 17-வது...
தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் பண்ணாரி ஆகும். பாரம்பரியமான இயற்கை அழகையுடைய இந்த கிராமம் சத்தியமங்கலம் நகரத்திலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது.
இந்த கிராமத்தை தனது தலைமையகமாக கொண்டு ஒரு சிறப்பு காவல் படை இயங்கி வருகிறது. இந்த...
பெண் தெய்வங்களின் அரசியாகக் கருதப்படும் மாரியம்மன் தெய்வத்தின் பெரிய மாரியம்மன் கோவில் ஈரோடு நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. 3500 சமீ பரப்பளவுடைய இந்த கோவில் கொங்கு சோழர்களால் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டடப்பட்டது.
இந்த கோவில் வளாகத்தில்...
இந்தியாவிலுள்ள புகழ் பெற்ற மசூதிகளில் ஒன்றாக மோகமூடியா மசூதி கருதப்படுகிறது. இந்த மசூதி மிகப்பெரும் வரலாற்றுப் பின்னணியை உடையதாகும். முஸ்லீம் மக்களின் பெருந்திரளான மக்கள் தொகையின் சின்னமாக விளங்கும் இந்த மசூதி, ஒரு புகழ் பெற்ற மனித அடையாளச் சின்னமாகும்.
...பல்வேறு தனித்தன்மைகளையுடைய ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் 500 ஆண்டுகள் பழவை வாய்ந்த இடமாகும். 108 சிவலிங்கங்கள் இந்த கோவிலில் செதுக்கப்பட்டுள்ளன.
தமிழ் நாட்டிலுள்ள ஈரோடு நகரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் முதல் கோவிலாகவும் கருதப்படுகிறது....
ஈரோடு நகரத்தின் மிகவும் புனிதமான மற்றும் சிறப்பான கோவில்களில் ஒன்றாக கருதப்படும் கஸ்தூரி அரங்கநாதர் கோவில் பெரிய வரலாற்றுப் பின்னணியை கொண்ட கோவிலாகும்.
கஸ்தூரியை முக்கிய கடவுளாக கொண்டிருக்கும் இந்த கோவிலில் தனித்தன்மையான பல விஷயங்கள் உள்ளன. பிற ரங்கநாத...
ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து சுமார் இரண்டே கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள புண்ணியத்தலம் மகிமாலீஸ்வரர் கோவிலாகும். சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் இந்தத் தலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.
மலிவாரர் கடவுளுக்காக இந்த இடம்...
1987-ஆம் ஆண்டு பல்வகைப் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட ஈரோடு அருங்காட்சியகம் கலை, மானிடவியல் மற்றும் கல்வெட்டுகள் முதலான பல பொருட்களை கொண்டுள்ள இடமாகும்.
இந்த மாநிலத்தின் கலை மற்றும் கலாச்சார சின்னங்களை ஒருங்கே பெற்றிருக்கும் மிகப்பெரிய அருங்காட்சியகமாக...