நகரின் மற்றொரு அழகான மற்றும் குறிப்பிடத்தக்க அம்சம் ப்ஹல்கு நதியை ஒட்டி அமைந்துள்ள விஷ்ணு பாத கோவில் ஆகும். இங்கு கருங்கல்லில் செதுக்கப்பட்ட தர்மஸிலா என குறிப்பிடபடும் விஷ்ணூ பாதம் உள்ளது.
இந்தக் கோவிலில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள பிரஹ்மஜுனி...
ஆதி சங்கரரின் கூற்றுப் படி, மங்களா கௌரி கோவிலானது மஹா சக்தி பீடங்களில் ஒன்றாகும். இந்தக் கோவிலானது பத்ம புராணம், வாயு புராணம், அக்னி புராணம் மற்றும் பல புராணங்கள் மற்றும் தந்திர வேலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலானது இந்துக்கள் மத்தியில்...
கயா மையத்தில் அமைந்துள்ள ஜமா மஸ்ஜித், பீகாரின் மிகப்பெரிய மசூதி என்ற பெருமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது முஸாபர்புர் அரச குடும்பத்தால் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
மேலும் இங்கு ஷ்ஹபினா மற்றும் டாப்லிக் கொண்டாட்டங்கள் மிகப்...