போர்பந்தர் - ஒரு சகாப்தத்தின் வரலாறு ஆரம்பித்த இடம்!
போர்பந்தர், குஜராத்தில் உள்ள ஒரு பழம்பெரும் துறைமுக நகரமாகும். கதியபாரின் கரையோரத்தில் அமைந்துள்ள இது காந்திஜியின் பிறப்பிடமாக பொதுவாக அறியப்படுகிறது.வரலாறுஇந்தியப் புராண......
கோண்டல் - விண்டேஜ் கார்களை கொண்ட ராஜ நகரம்!
இந்திய சுதந்திரத்துக்கு முன் காத்தியவரில் வெள்ளையர்கள் கட்டுப்பாட்டில் இந்திய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட எட்டு இடங்களில் ஒன்று தான் கோண்டல். இங்கு ஆட்சி செய்தவர்கள் கார்கள்......
சோர்வாத் - மீன் பிடிக்க, ஓய்வெடுக்க, புத்துணர்ச்சி பெற!
சோர்வாத் என்ற சிறிய மீன்பிடி கிராமம் 1930-ல் ஜுனகத்தின் நவாப், முகம்மது மகாபத் கஞ்சி III ரசூல் கஞ்சி, ஜுனகத்தின் வட்டார ஆளுநராக இருந்த போது இங்கு கட்டிய கோடை காலத்து......
மோர்பி - தொங்கு பாலத்தின் அதிசயம்!
மச்சு ஆற்றங்கரையின் அருகில் அமைந்திருக்கும் மோர்பி, ஐரோப்பியா மற்றும் நம் நாட்டின் பாரம்பரிய கட்டடக் கலைகளின் கலவைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இந்த நகரத்தை அடைய ஒரு தொங்கு......
சோம்நாத் - இறைவனின் திருமடம்!
சோம்நாத் கோயில், இந்தியாவெங்கிலும் உள்ள இந்துக்களால் புனிதமானதாக வழிபடப்பட்டு வரும் ஜோதிர்லிங்க சந்நிதிக்கு மிகவும் புகழ் பெற்றதாகும்.சோம்நாத்தின் வரலாறு!தக்க்ஷா பிரஜாபதியின்......
ஜாம்நகர் – ஜாம் வம்சத்தின் ராஜபுதன பாரம்பரியம்
1540ம் ஆண்டில் ஜாம் ரவால் எனும் மன்னர் இந்த ஜாம்நகரை நவாநகர் சமஸ்தானத்தின் தலைநகராக உருவாக்கினார். ராண்மல் ஏரியை சுற்றி ரங்மதி ஆறும் நாக்மதி ஆறும் ஒன்று கலக்கும் இடத்தில் இந்த......
ராஜ்கோட் - இளமைக்கால காந்தியை உருவாக்கிய இடம்!
முந்தைய சௌராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமாக இருந்த பெருமை மிகு நகரம் தான் ராஜ்கோட். இன்று ராஜ்கோட் நகரம் ஒரு தலைநகரமாக இல்லாவிட்டாலும், பிரிட்டிஷார் காலத்தைச் சேர்ந்த வரலாற்று......
கிர் தேசிய பூங்கா - அற்புத உணர்வை ஏற்படுத்தும் காட்டுப்பயணம்!
கிர்னார் காட்டுக்கு அருகில் இருக்கிறது கிர் தேசிய பூங்கா. கிர்னார் மலைக்கு செல்லும் போது கரி காட்டினையும் சந்திப்பாக நீங்கள் சுற்றிப் பார்க்க வேண்டும். இந்த தேசிய பூங்கா......
மாண்ட்வி - மனதை கட்டிப்போடும் இடம்!
மாண்ட்வி, குஜராத்திலுள்ள குட்ச் நகரத்தின் முக்கிய துறைமுகமாக புகழ் பெற்று விளங்குகிறது. மேலும் மும்பை மற்றும் சூரத் துறைமுகம் உண்டாவதற்கு முன்பாகவே இது உருவாக்கப்பட்டுள்ளது இதன்......
காந்திதம் - சிந்து மக்களின் பொக்கிஷம்!
இந்தியா பிளவுபட்ட போது, பாகிஸ்தானை சேர்ந்த சிந்தி மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க காந்திஜியின் வேண்டுகோளுக்கிணங்க கட்சின் மகாராஜாவான, மேன்மைமிகு மகாராவ் ஸ்ரீ விஜய்ரஜ்ஜி கேன்கர்ஜி......
ஜூனாகத் - பழங்காலத்துக்கு ஒரு பயணம்!
ஜூனாகத்தை போன்று வேறுபாடு மிக்க இடங்கள் குஜராத்தில் மிக அரிது. கிர்நார் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஜூனாகத்திற்கு இந்த பெயர் இங்கு அமைந்துள்ள உபர்கொட் கோட்டையின்......
வான்கனேர் - ஜாலா ராஜ்புட்களின் பிரதேசம்!
வான்கனேர் என்ற பெயர் அதன் இடம் சார்ந்து உருவான பெயராகும். அதாவது மச்சு நதி தண்ணீர் (னேர்) ஓடும் ஒரு வளைவில் (வான்க) இந்த இடம் இருப்பதால் இப்பெயரை அடைந்தது. வெள்ளையர்கள்......
பாவ்நகர் - குஜராத்தின் வர்த்தக நகரம் !
குஜராத்தில் இருக்கும் முக்கியமான வர்த்தக நகரங்களில் பாவ்நகரும் ஒன்றாகும். பாவ்நகர் பருத்தி பொருட்கள் தொடர்பான வர்த்தகத்திற்கு புகழ்பெற்றது. இதுமட்டுமல்லாமல், கடல் சார்......
துவாரகா - குஜராத் மாநிலத்தின் ஆன்மீக கேந்திரம்!
துவாரவதி என்ற சம்ஸ்கிருத பெயராலும் அறியப்படும் துவாரகா நகரம் இந்தியாவிலுள்ள ஏழு புனிதமான நகரங்களில் ஒன்றாகும். ஷீ கிருஷ்ணர் வாழ்ந்த இடமாக இது இந்து இதிகாசங்களில் முக்கியத்துவம்......