குடும்பத்துடன் சுற்றுலா செய்ய உகந்த இடமாக கோபால்பூர் கடற்கரை கருதப்படுகிறது. இங்கே குளிப்பதையும், விளையாடுவதையும் பயணிகள் வெகுவாக விரும்புகிறார்கள்.
குதிரையேற்றம், படகு சவாரி, உடல் மசாஜ் போன்ற பலவகையான பொழுதுபோக்குகள் இங்கு உண்டு. மாலையின் சூரிய...
ஒடிசாவின் புகழ்பெற்ற கடற்கரையான இங்கு சூரிய உதயத்தை பார்ப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. மழைப்பெய்யா இடத்தில் அமைந்திருந்தாலும் மழைக்காலத்தில் மட்டும் தேவையான அளவிற்கு இங்கு மழை பெய்கிரது.
அமைதியாவும், அழகாகவும் திகழும் இந்த கடற்கரைக்கு அக்டோபரில் இருந்து...
சோனேபூர் கடற்கரை ஒடிசாவில் சிறந்த கடற்கரைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கஞ்சம் மாவட்டத்தில் ஆந்திர எல்லையில் இந்த கடற்கரை அமைந்துள்ளது.
தெற்கு மாநிலங்களுக்கு அருகில் உள்ள இந்த கடற்கரையை பஹுடா நதி இரண்டாகப் பிரிக்கிறது. பலர் ஒடிசாவின் பொக்கிசமாக மனித...
மா தாரா தாரிணி மலைக் கோவில் நாட்டின் பழமையான மலைக்கோவில்களில் ஒன்றாகும். குமாரி குன்றுகளின் மேல், ருஷிகுல்யா நதிக்கரையில் இக்கோவில் உள்ளது.
பெஹ்ராம்பூரில் இருந்து 13கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
...பஞ்சமா எனப்படும் புகழ்பெற்ற கிராமத்தில் தான் சித்த விநாயகர் கோவில் உள்ளது. விநாயகரின் புண்ணியஸ்தலங்களில் முக்கியமானதாக இக்கிராமம் கருதப்படுகிறது.
இங்கு மக்கள் பஞ்சதேவதைகளையும் வழிபடுகிறார்கள். வருடாவருடம் இங்கு விநாயகர் சதுர்த்தியின் போது பெரும் விழா...