லோக்பால் கோவில் என்றழைக்கப்படும் லக்ஷ்மன் கோவில் ஹேம்குந்த் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. ராமரின் தம்பி லஷ்மணன், ராவணனின் மகனான மேக்னாத்தை கொன்றப் பின் தன் சக்தியை திரும்பி பெற அவர் தியானத்தில் ஈடுபட்ட இடத்தில் தான் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications