ஹூப்ளியில் உள்ள உன்கல் மலையில் அமைந்துள்ள நிருபதுங்கா சிகரம் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்ற மற்றொரு ஸ்தலமாகும். இந்த சிகரத்திலிருந்து கீழே மொத்த ஹூப்ளி மற்றும் தார்வாட் நகரத்தை அழகாக பார்க்க முடிகிறது.
மேற்கில் விமானதளம் வடக்கில் அமர்கோல் பகுதையையும் கூட...
ஹுப்ளி செல்லும் பயணிகளின் பட்டியலில் பிரதானமாக இடம் பெறவேண்டிய அம்சம் இந்த உன்கல் ஏரியாகும். 110 ஆண்டுகள் பழமையை உடைய இது தன் அமைதியான சூழலுக்கும், காட்சி அழகுக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.
200 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்த ஏரி சுற்றுலாப்பயணிகளால்...
இந்திரா கண்ணாடி மாளிகைப் பூங்காவிற்கு விஜயம் செய்து அங்கு நடைபெறும் மலர்க்கண்காட்சியை காண்பது பயணிகளுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு அனுபவமாகும். மறைந்த இந்தியப்பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாரால் துவக்கி வைக்கப்பட்ட இந்த ஸ்தலம் அவரது பெயராலேயே...
ஹூப்ளியில் பயணிகளுக்கு நல்லதோர் பொழுதுபோக்கு உல்லாச மையமாக ‘மாருதி வாட்டர் பார்க்’ மற்றும் ‘வாட்டர் வேர்ல்டு’ அமைந்துள்ளது. ஹூப்ளியில் கார்வார் சாலையில் ESI மருத்துவமனைக்கு அருகில் இந்த ‘மாருதி வாட்டர் வேர்ல்டு’ எனும் உல்லாச...
உன்கால் ஏரியைச் சுற்றிப் பார்க்கும்போது இந்த பண்ட் கார்டன் என்று அழைக்கப்படும் பூங்காத் தோட்டத்துக்கும் பயணிகள் விஜயம் செய்வது அவசியம். இங்கு பசுமையான அழகான மலர்ச்செடிகளும் தாவரங்களும் காணப்படுகின்றன.
ஹூப்ளியிலிருந்து 4 கி.மீ தூரத்தில் இருக்கும் உன்கால்...
ஹூப்ளிக்கு வருகை தரும் பயணிகள் இந்த சித்தரோத் மடத்துக்கும் வருகை புரியத் தவறுவதில்லை. ஷீ சித்தரூத ஸ்வாமியின்(1837-1929) நினைவாக இந்த மடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மடத்துக்கு 1924ம் ஆண்டு மஹாத்மா காந்தியும் 1929ம் ஆண்டு லோகமான்ய கங்காதர திலகரும் விஜயம்...
ஹுப்ளிக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் காயத்ரி தபோவண் எனும் இந்த ஆன்மீக மையத்துக்கும் விஜயம் செய்வது நல்லது. இங்கு நடத்தப்படும் ஆன்மீக கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு இது பெயர் பெற்றுள்ளது. முதலில் ‘நவகல்யாண மடம்’ என்று அறியப்பட்ட இந்த மையம் தற்போது...
ஹூப்ளியிலுள்ள ஆன்மீக ஸ்தலங்களை தவறாமல் தரிசிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள் ராயப்பூரில் அமைந்துள்ள பிரசித்தமான ‘ஷீ கிருஷ்ணா பலராமா’ கோயிலுக்கும் விஜயம் செய்வது அவசியம்.
‘இஸ்க்கான்’ என்றழைக்கப்படும் ‘கிருஷ்ணபக்தி மார்க்க...
ஹூப்ளி நகரில் ஆஞ்சநேய கடவுளுக்காக அமைந்துள்ள இந்த ஹனுமான கோயில் ஆன்மீக ஆர்வம் உள்ள சுற்றுலாப் பயணிகள் தரிசிக்க வேண்டிய ஒரு அம்சமாக உள்ளது. இந்த பிரதேசத்து பக்தர்களால் பூஜிக்கப்படும் ஒரு முக்கிய கோயிலாகவும் இது பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த கோயிலில் புகழ்...