கோட்டா – சம்பல் ஆற்றங்கரையில் ஜொலிக்கும் வரலாற்றுகால நாகரிகம்
ராஜஸ்தான் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற நகரங்களில் ஒன்றான கோட்டா நகரம் சம்பல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்கள் மற்றும் பலவிதமான தொழிற்சாலைகளை கொண்டிருப்பதால்......
சிகார் - வரலாற்று புத்தகமாய் திகழும் நகரம்
ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கு பகுதிகளில் அமைந்திருக்கும் சிகார் நகரம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த நகரம் ஷேக்ஹாவதி மன்னர்களால் ஆளப்பட்ட காலத்தில் திக்கான சிகார்......
பூந்தி – காலத்தில் உறைந்துபோன பழமையின் மேன்மை
ராஜஸ்தான் மாநிலத்தின் ஹடோதி பிரதேசத்தில் அமைந்துள்ள பூந்தி மாவட்டம் கோட்டா நகரத்திலிருந்து 36 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலங்காரமான கோட்டைகள், அற்புதமான அரண்மனைகள்......
டோங்க் – சுவாரசியமான புராணக்கதைகளைக் கொண்டுள்ள ஸ்தலம்
ராஜஸ்தான் மாநிலத்தின் பனஸ் ஆற்றின் கரையில் இந்த டோங்க் நகரம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தனி ராஜ்ஜியமாக திகழ்ந்த இந்த ஸ்தலம் பல ராஜ வம்சங்களினால் இந்தியா சுதந்திரம் பெறும் வரை......
சரிஸ்கா – பன்முகத்தன்மை கொண்ட சுற்றுலாஸ்தலம்
ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் ஜெய்ப்பூரிலிருந்து 150 கி.மீ தூரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமான சரிஸ்கா நகரம் அமைந்துள்ளது.இங்குள்ள ‘சரிஸ்கா தேசியப்......
பரத்பூர் - பறவைகளோடு நெருங்கிப் பழகுங்கள்
ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு வாசலாக பிரபலமாக அறியப்படும் பரத்பூர் நகரம் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த தொன்னலம் வாய்ந்த நகரம் சுராஜ் மால் மகாராஜவால் 1733-ஆம்......
நர்னோல் - சாவன்பிராஷ் நகரம்!
ஹரியானாவின் மஹேந்தர்கார்ஹ் மாவட்டத்தில் உள்ளது வரலாற்றுப் புகழ்பெற்ற நர்னோல் நகரம். மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்நகரத்தில் தான் அக்பரின் நவரத்ன அமைச்சர்களில் ஒருவரான......
பிலானி - சான்றோர்களை உருவாக்கும் நகரம்
இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களை தன்னகத்தே கொண்ட பெருமை வாய்ந்த பிலானி நகரம், ராஜஸ்தானின் சேக்காவதி பகுதிகளில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் பிலானிய கோத்ரத்தை சேர்ந்த ஜட்......
பலோடி - உப்பு நகரம்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் 'உப்பு நகரம்' என்று பிரபலமாக அழைக்கப்படும் பலோடி நகரம் அமைந்திருக்கிறது. இந்த நகரம் 15-ஆம் நூற்றாண்டிலிருந்து தன்னுடைய வரலாற்றை சுமந்து......
லாட்னூன் - ஜைன கடவுள்களின் ஸ்தலம்
ராஜஸ்தானின் நாகவ்ர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லாட்னூன் நகரம் முன்னொரு காலத்தில் சந்தேரி நாகரி என்ற பெயரில் பிரபலமாக அழைக்கப்பட்டு வந்தது. இந்த......
கரவ்ளி – ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஆன்மீக பூமி
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரிலிருந்து 220 கி.மீ தூரத்தில் கரவ்ளி எனும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. இது 5530 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது. இங்கு வீற்றுள்ள கல்யாண்ஜி......
அஜ்மீர் – வரலாற்றின் தடயங்கள் பொதிந்த நகரம்
ராஜஸ்தான் மாநிலத்தின் 5வது பெரிய நகரமான அஜ்மீர் நகரம் மாநிலத்தலைநகரமான ஜெய்பூரிலிருந்து 135கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது முன்னர் அஜ்மீரே அல்லது அஜய்மேரு என்று......
ஃபதேபூர் சிக்ரி - வரலாற்று சுற்றுப்பயணம்!
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களுள் ஒன்றான ஃபதேபூர் சிக்ரி, 16ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அக்பரால் 1571ல் இருந்து 1583க்குள் நிர்மாணிக்கப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தின்......
விராட் நகர் - வரலாறும், புராணமும் கலந்த விந்தையான பூமி!
ராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் விராட் நகர் ஒரு வளர்ந்து வரும் சுற்றுலா ஸ்தலமாகும். இந்த நகரின் பெயர் காரணம் பற்றி ஆராய்ந்தால் அது......
அல்வர் – அற்புத அம்சங்களின் கதம்பம்
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவல்லி மலைகளில் கரடுமுரடான பாறைப்பகுதியில் இந்த அல்வர் நகரம் அமைந்துள்ளது. அல்வர் மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே.புராணக்கதைகளின்படி, அக்காலத்தில் மத்ஸ்ய......
ஷேக்ஹாவதி –வீரமாந்தர்கள் மற்றும் காலத்தை வென்ற சின்னங்களின் பூமி
ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் பாலைவனப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஷேக்ஹாவதி அனைத்து இந்தியர்களுமே பெருமைப்படத்தக்க வரலாற்று முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. மஹாபாரத......
ஆபானேரி - மகிழ்ச்சியின் பெண் தெய்வமும், அதன் அழகிய குக்கிராமமும்!
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில், ஜெய்ப்பூர்-ஆக்ரா சாலையில், ஜெயப்பூரிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ஆபானேரி கிராமம். இந்தியாவின் மிக அழகான படிக்கிணறுகளில்......
புஷ்கர் - பிரம்மஸ்தானம்
இந்தியாவின் ஒப்புயர்வற்ற புனித ஸ்தலமாக திகழ்ந்து வரும் புஷ்கர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த சிறிய நகரம் பற்றிய......
ரணதம்போர்– காட்டு விலங்குகளின் சொர்க்கபூமி
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இயற்கை எழில்நிறைந்த கண்கவர் சுற்றுலாத் தலமான ரணதம்போர், ரத்தம்போர் என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இது சவாய் மாதோபூர் நகரிலிருந்து 12 கி.மீ......
கிஷன்கர் - சலவைக்கல் நகரம்
கிஷன்கர் நகரம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் ஆங்கிலேய ஆட்சியின் போது ஜோத்பூர் அரசின் தலைநகரமாக விளங்கியது. அப்போது......
மதுரா - கிருஷ்ண பரமாத்மா உதித்த இடம்!
மதுரா, ஆரம்பத்திலிருந்து இன்று வரை “தெய்வீக அன்பு பொங்கும் இடம்” என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் 'ப்ரஜ் பூமி' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண பகவான்,......