தேசிய நெடுஞ்சாலை 44 ஜொவாய் வழியாகச் செல்வதாதல் அந்த நெடுங்சாலை ஜொவாயின் உயிர்நாடியாக திகழ்கின்றது. திரிபுராவின் சில்சார் மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஜொவாய்க்கு பல்வேறு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் ஷில்லாங்கில் இருந்து ஜொவாயை அடைய தனியார் சுற்றுலா வாகனங்களை பதிவு செய்து பயன்படுத்தலாம். அழகிய இயற்கை காட்சிகள் மற்றும் சிறிய கிராமங்கள் நெடுஞ்சாலையின் இருபுறங்களையும் அலங்கரிக்கின்றன.