ஜூனாகத்தின் மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான இடங்களில் உபர்கோட்டும் ஒன்று. இது 2300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல் கோட்டை ஆகும். இந்தக் கோட்டையில் சில இடங்களில் 20 மீ க்கும் அதிக உயரமுடைய சுவர்கள் காணப்படுகின்றன.
இங்குள்ள ...
தர்பார் ஹால் அருங்காட்சியகம் என்பது ஜூனாகத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. தற்போது அருங்காட்சியமாக செயல்படும் இந்த தர்பார் ஹால் முன்பு ஜூனாகத் நவாப்புகளின் தர்பாராக (நீதிமன்றமாக ) பயன்படுத்தப்பட்டது.
இந்த அருங்காட்சியகம்...
சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஸக்கர்பாக் பூங்கா1863 ம் ஆண்டு ஜூனாகத்தில் நிறுவப்பட்டது. இந்தப் பூங்கா சுத்தமான ஆசிய சிங்கம் போன்ற விலங்குகளுடன் சில அருகிவரும் இனங்களின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
பூங்காவில்...
அசோகருடைய பிரகடனங்கள் என்பது அவருடைய ஆட்சிக் காலத்தில் பாறைகள் மீது செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் ஆகும். இந்த பாறை கல்வெட்டுகள் அசோகருடைய பல பிரகடனங்களின் மத்தியில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த கல்வெட்டுகள் குஜராத்தில் உள்ள...
புத்தமத குகைகள் உபர்கோட்டின் உள்ளே காணப்படுகின்றன. இந்த புத்தமத துறவிகளுக்கான உறைவிடமாக திகழ்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த குகைக்கு சுமார் 1500 வயது இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இந்த குகைகளின் சுவர்கள் சிற்பங்கள் மற்றும் மலர் படைப்புகளால்...
தாமோதர்ஜி கோவில் ஜுனாகத்தில் தாமோதர குந்த்திற்கு வடக்கில் உள்ள அஸ்வத்தாம மலைக்கு அருகில் உள்ளது. இந்த கோவில் கிருஷ்ணருடைய பேரனான வஜ்ரனபாஹவால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஜமா மஸ்ஜித் உபர்கோட்டின் உள்ளே அமைந்துள்ளது. இந்த மசூதி முன்பு ரானக்தேவியின் அரண்மனையாக இருந்தது. செளராஷ்டிர இளவரசர்களை சுல்தான் முகமது பெக்டா கைப்பற்றிய பின்னர் இது ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.சுமார் 140 தூண்கள் தாங்கிப் பிடிக்கும் இதன் மேற்கூரை இந்த அழகிய...
நார்சிங் மேத்தா நோ கோரோ என்கிற இந்த இடத்தில் தான் மிகப்பெரிய கவிஞரும், துறவியும், மற்றும் சமூக சீர்திருத்தவாதியுமான நார்சிங் மேத்தா தனது பிரச்சாரங்களை 15-ம் நூற்றாண்டு வாக்கில் மேற்கொண்டார் என நம்பப்படுகிறது.
மேலும் இந்த இடத்தில் தான் பகவான் கிருஷ்ணர்...
சத்குரு ரோஹிதாஸ் என்பது ஒரு ஆசிரமம் ஆகும். இந்த ஆசிரமம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ல ஸர்ஸாய் கிராமத்தில் உள்ளது. இந்த ஆசிரமத்தில் தான் சத்குரு ரவிதாஸ் (பின்னர் சத்குரு ரோஹிதாஸ் ஜி என அறியப்பட்டார்) தனது வாழ்வின் 15 ஆண்டுகளை கழித்தார்.
இங்கு...