சாரநாத் - பௌத்த மத வரலாறு தொடங்கிய இடம்!
உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு அருகில் உள்ள சிறிய கிராமம் சாரநாத். இந்த சிறு கிராமம் புகழ் பெற்றிருக்க காரணமாக விளங்குவது கௌதம புத்தர் தனது முதல் போதனையை செய்த இடமாக......
அலகாபாத் – திரிவேணி சங்கம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்று இந்த அலகாபாத் நகரமாகும். ஹிந்துக்களின் முக்கியமான யாத்ரீக நகரமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் நவீன இந்தியாவை......
வாரணாசி - காசி நகரத்தின் உண்மையான முகம்!
பனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி, தொடர்ச்சியாக மக்களின் வசிப்பிடமாக விளங்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். படைப்பு மற்றும் அழிவுக் கடவுளாக......
சர்குஜா – புராதன தொல்லியல் அம்சங்கள் மற்றும் புனித யாத்திரை ஸ்தலங்கள்!
சர்குஜா மாவட்டம் சத்தீஸ்கர் மாநிலத்தின் வட பகுதியில் அமைந்திருக்கிறது. இது உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை தனது எல்லைகளாக கொண்டிருக்கிறது. இம்மாவட்டத்தின் 50......
ஜௌன்பூர் – வரலாற்றுத்தடங்கள் பதிந்த சிறு நகரம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் ஜௌன்பூரின் வரலாறு 1369ம் ஆண்டிலிருந்தே துவங்குகிறது. ஃபெரோஸ் ஷா துக்ளக் மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட......
கயா - புனித யாத்திரை தலங்களின் சங்கிலித் தொடர்!!
புத்தமதத்தை நிறுவிய பகவான் புத்தர் பீஹாரில் உள்ள கயா நகரில் ஞானத்தை அடைந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆகவே பிகாரில் உள்ள இந்த கயா நகரம் புத்த மதத்தினரிடையே......
ராஜ்கிர் - பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் மீது காலம் கடந்த காதல்!
ராஜ குடும்பங்களை கொண்ட ராஜ்கிர் நகரம், பழங்காலத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள மகதா என்ற இடத்தின் தலைநகரமாக விளங்கியது. ராஜ்கிர்ரை பாட்னாவுடன் பல விதமான போக்குவரத்து வழிகளில்......
குஷிநகர் - புத்தர் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறார்!
உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள குஷிநகர் ஒரு முக்கியமான பௌத்த மத புனிதத்தலமாகும். பௌத்த மத குறிப்புகளின் படி, இந்த நகரத்திற்கு அருகிலிருக்கும் ஹிரன்யாவதி ஆற்றினருகே தான், கௌதம......
நவாதா – ஆச்சரியங்கள் நிறைந்த கிராமிய பூமி
பீகார் மாநிலத்தின் தென்பகுதியில் இந்த நவாதா கிராமிய மாவட்டப்பகுதி அமைந்திருக்கிறது. முன்பு இது கயா மாவட்டத்தின் அங்கமாக இருந்திருக்கிறது. பிருஹத்ரதா, மௌர்யா, கனஹ் மற்றும் குப்த......
ரோஹ்தாஸ் - புகழின் இருப்பிடம்!
பீகாரின் வரலாற்று சிறப்புமிக்க இவ்வூர் கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகத பேரரசின் பகுதியாக இருந்தது. இங்கு மவுரிய அரசு நிலவியதற்கான அத்தாட்சியாக அசோகரின் கல்வெட்டுகள்......
நாலந்தா - ஞான பூமி!
நாலந்தா என்ற பெயரைக் கேட்டாலே, சிவப்பு நிற அங்கிகள் அணிந்த பிக்ஷுக்கள், மந்திர உச்சாடனங்கள் மற்றும் பாசுரங்கள், ஆவண மூலங்கள் மற்றும் அறிவுப்பரப்பு...அதாவது அகிலத்தைப் பற்றிய......
போத்கயா – பௌத்த மரபின் ஆணி வேர்!
பீகார் மாநிலத்தில் உள்ள போத்கயா நகரம் வரலாற்றுக்காலத்தில் உருவேலா, சாம்போதி, வஜ்ராசனா மற்றும் மஹாபோதி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆன்மிக......
வைசாலி - புத்தரின் நினைவுகளை சுமக்கும் நகரம்!
வளமான வரலாற்றை கொண்டிருக்கும் நகரமாக வைசாலி உள்ளது. வைசாலி நகரத்தை சுற்றிலும் வாழை மற்றும் மாமரங்கள் வளரும் அழகிய தோட்டங்கள் உள்ளன. அற்புதமான பௌத்த மத சுற்றுலாத் தலங்களை......
பாட்னா – உல்லாசப் பயணத்தின் பேருவகை!
நவீன யுகத்தில் பாட்னா என்று அழைக்கப்பட்டு வரும் பாடலிபுத்ரா என்ற பழங்கால இந்திய நகரம், தற்போது பீஹாரின் பரபரப்பான தலைநகராகத் திகழ்கிறது. பாட்னா, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த......
ஹஜிபுர் - பிரகாசமான சந்தோஷத்தின் இலக்கு!
ஹஜிபுர் பீகார் மாநிலத்தில் உள்ள வைசாலி மாவட்டத்தின் தலைநகரம் ஆகும், மேலும் இந்த நகரம் அதன் அபரிமிதமான வாழை வளத்திற்காக பெயர் பெற்றது. இந்த நகரம் பீகாரில் உள்ள ......