ராமகிருஷ்ண பரமஹம்சாவின் பரம பக்தரான விவேகானந்தரின் நினைவாக உள்ள ஸ்தலமே விவேகானந்தர் பாறை / நினைவு மண்டபம். ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவரே ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் 1970-ல் நீலம் மற்றும் சிவப்பு கிராநைட் கற்களால் கட்டப்பட்டது. இது...
குமரி அம்மன் கோயில் அல்லது கன்னியாகுமரி கோயில் கடல் கரையோரமாக அமைந்துள்ளது. இக்கோயிலின் பிரதான தெய்வம் பார்வதி தேவி. பார்வதி தேவி சிவனை அடையும் பொருட்டு இங்கு தவம் செய்ததாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி என்ற பெயர் கன்யா (அர்த்தம்: கன்னி) + குமரி...
திருவள்ளுவர் கன்னியாகுமரியின் முக்கிய அடையாளங்களின் ஒன்று. இது மிகப்பெரிய கற்களால் செய்த தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலையாகும். இதன் உயரம் 133 அடி. இச்சிலை விவேகாந்தர் பாறைக்கு அடுத்து நிறுவப்பட்டிருக்கிறது.
இதன் மேடையின் உயரம் 38 அடியாகும். இது...
காந்தி மண்டபம் என்றழைக்கப்படும் காந்தி நினைவகம், நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவாக எழுப்பப்பட்டதாகும். இது 1956-ஆம் வருடம் கட்டப்பட்டது. ஒரிசா மாநிலத்தின் உள்ள கோயில்களை போன்ற கட்டிட வடிவமைப்புடன் காந்தி மண்டபம் இருப்பது ஒரு சிறப்பு.
மகாத்மா...
சித்தாறல் என்ற சின்ன கிராமம் கன்னியாகுமரியிலிருந்து 45 km தொலைவில் அமைந்துள்ள ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலம். இதிலுள்ள மலைக்கோயிலும் ஜெயின் நினைவுச் சின்னங்களுமே இந்த ஸ்தலத்தின் புகழுக்குக் காரணமாக விளங்குகின்றன.
சித்தாறல் மலைக்கோயில் ஒரு குன்றின் மேல்...
வட்டக்கோட்டை கன்னியாகுமரியிலிரிந்து 6 km தொலைவில், வடகிழக்கு திசை நோக்கி உள்ளது. இது தோரயாமாக 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
மற்றும் திருவாங்கூர் சமஸ்தானத்தால் கட்டப்பட்ட கடல் கோட்டைகளில் இதுவே கடைசி கோட்டை. இந்த கோட்டை தே லேன்னாய்...
வாவத்துரை என்பது கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இது அங்குள்ள செயின்ட் ஆரோக்கிய நாதர் கத்தோலிக் கிறிஸ்துவ தேவாலயத்திற்கு புகழ் பெற்றது.
கடற்கரையை ஒட்டியே உள்ள இந்த தேவாலயம், 2010-ஆம் ஆண்டு கோட்டரின் இன்றைய தலைமை குருவான அருள்திரு பீட்டர்...