தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் தொடர்ச்சியாக காரைக்காலுக்கு சென்று வந்து கொண்டிருக்கின்றன. மேலும் குறைந்த இடைவெளிகளில் தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ் நாடு அரசு விரைவு போக்குவரத்து மற்றும் ஆம்னி பஸ்கள் தற்போது சென்னை பெங்களூரு, கோயம்புத்தூர் மற்றும் பிற நகரங்களுக்கு மகிழ்ச்சியுடன் சேவையை தொடங்கியுள்ளன. உள்ளூர் சுற்றுப் பயணத்திற்கு டாக்ஸிகள், பேருந்துகள் மற்றும் ஆட்டோ-ரிக்ஷாக்கள் எளிதில் கிடைக்கின்றன.