சட்லெஜ் நதியின் கரையில், 3048மீ உயரத்தில் அமைந்துள்ள இடம் தான் 'நாம்கியா'. இந்த பிரதேசத்தின் நிலத்தில் பெரும்பகுதி தரிசாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் இருக்கும்.
எனினும், ஆற்றின் மறுகரையில், சுற்றுலாப்பயணிகளுக்கு பார்லி, டர்னிப், வாதுமைக்கொட்டை மற்றும் பக்வீட் என்றழைக்கப்படும் கோதுமை ஆகியவை விளையும் இடங்களை பார்க்க முடியும்.
சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த கிராமத்திலுள்ள 'லாலங்' என்ற அழகிய புத்தர் கோவிலுக்கு செல்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த இடத்தின் உள்ளூர் தெய்வங்களாக சோழா, குல்டியோ நரெய்ன் புஸாஹ்ரு, மற்றும் டாப்லா ஆகியவை விளங்குகின்றன.



Click it and Unblock the Notifications