அறப்பலீஷ்வரர் கோவில், வல்வில் ஓரி என்னும் மன்னனால் கிபி 1 அல்லது 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பெரியகோவிலூரில் அமைந்திருக்கும் இக்கோவிலில் இருந்து ஆகாயகங்கை அருவி விழும் அழகிய இயற்கை காட்சியை காணலாம்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால்...
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் அரசால் மலை காட்சிக் கோணங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்களுக்கு இவ்விடங்களைப் பற்றிய தகவல் அதிகம் தெரியாததால் இங்கு நிலவும் மாசில்லாத சுற்றுச்சூழலும், குறைவான...
அய்யாறு நதி சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுவதை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என அழைக்கிறார்கள். சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இந்த நீர்வீழ்ச்சி அறப்பலீஸ்வரர் கோவிலின் அருகாமையில் அமைந்திருக்கிறது.
கோவிலில் இருந்து ஆரம்பிக்கும் படிகள் நீர்வீழ்ச்சியின் முடிவு...
ஆகாய கங்கை போல மிகப்பெரிய நீர்வீழ்ச்சி இல்லையென்றாலும் சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விழும் மாசிலா நீர்வீழ்ச்சி மிகவும் எழிலான தோற்றம் கொண்டது. இதன் இயற்கைச் சூழலுக்காகவே பல சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் இங்கே நேரம் செலவிடுகின்றனர்.
நீர்வீழ்ச்சியின்...