மாண்ட்வி - மனதை கட்டிப்போடும் இடம்!
மாண்ட்வி, குஜராத்திலுள்ள குட்ச் நகரத்தின் முக்கிய துறைமுகமாக புகழ் பெற்று விளங்குகிறது. மேலும் மும்பை மற்றும் சூரத் துறைமுகம் உண்டாவதற்கு முன்பாகவே இது உருவாக்கப்பட்டுள்ளது இதன்......
புஜ் – செந்நாரைகளின் ஓய்விடம்
ஆழ்ந்த சரித்திரப் பின்னணியைக் கொண்டிருக்கும் நகரமான புஜ், கட்ச்சின் தலைமைச் செயலகமாகவும் விளங்குகிறது. இந்த நகரின் பெயர், புஜியோ துங்கார் என்ற பெயரில் நகரின் கிழக்குப் பகுதியில்......
ராஜ்கோட் - இளமைக்கால காந்தியை உருவாக்கிய இடம்!
முந்தைய சௌராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமாக இருந்த பெருமை மிகு நகரம் தான் ராஜ்கோட். இன்று ராஜ்கோட் நகரம் ஒரு தலைநகரமாக இல்லாவிட்டாலும், பிரிட்டிஷார் காலத்தைச் சேர்ந்த வரலாற்று......
மோர்பி - தொங்கு பாலத்தின் அதிசயம்!
மச்சு ஆற்றங்கரையின் அருகில் அமைந்திருக்கும் மோர்பி, ஐரோப்பியா மற்றும் நம் நாட்டின் பாரம்பரிய கட்டடக் கலைகளின் கலவைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இந்த நகரத்தை அடைய ஒரு தொங்கு......
காந்திதம் - சிந்து மக்களின் பொக்கிஷம்!
இந்தியா பிளவுபட்ட போது, பாகிஸ்தானை சேர்ந்த சிந்தி மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க காந்திஜியின் வேண்டுகோளுக்கிணங்க கட்சின் மகாராஜாவான, மேன்மைமிகு மகாராவ் ஸ்ரீ விஜய்ரஜ்ஜி கேன்கர்ஜி......
ஜாம்நகர் – ஜாம் வம்சத்தின் ராஜபுதன பாரம்பரியம்
1540ம் ஆண்டில் ஜாம் ரவால் எனும் மன்னர் இந்த ஜாம்நகரை நவாநகர் சமஸ்தானத்தின் தலைநகராக உருவாக்கினார். ராண்மல் ஏரியை சுற்றி ரங்மதி ஆறும் நாக்மதி ஆறும் ஒன்று கலக்கும் இடத்தில் இந்த......
துவாரகா - குஜராத் மாநிலத்தின் ஆன்மீக கேந்திரம்!
துவாரவதி என்ற சம்ஸ்கிருத பெயராலும் அறியப்படும் துவாரகா நகரம் இந்தியாவிலுள்ள ஏழு புனிதமான நகரங்களில் ஒன்றாகும். ஷீ கிருஷ்ணர் வாழ்ந்த இடமாக இது இந்து இதிகாசங்களில் முக்கியத்துவம்......
வான்கனேர் - ஜாலா ராஜ்புட்களின் பிரதேசம்!
வான்கனேர் என்ற பெயர் அதன் இடம் சார்ந்து உருவான பெயராகும். அதாவது மச்சு நதி தண்ணீர் (னேர்) ஓடும் ஒரு வளைவில் (வான்க) இந்த இடம் இருப்பதால் இப்பெயரை அடைந்தது. வெள்ளையர்கள்......
தோலாவிரா - ஹரப்பன் நகரம்!
ஹரப்பன் நாகரீகத்தில் எஞ்சியவைகளை கொடுள்ளதால் தோலாவிரா மிகவும் புகழ் பெற்று விளங்குவதுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் கருதப்படுகிறது . இண்டஸ் பள்ளத்தாக்கு......