பாகல்பூர் - இந்திய பட்டுத் தொழிலின் சொர்க்கம்!
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பட்டு உற்பத்திக்கு புகழ் பெற்ற நகரமாக பாகல்பூர் உள்ளது. இம்மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றாகவும், சிறப்பாக வளர்ச்சி பெற்ற கட்டமைப்பு வசதிகள்......
ஜமுய் - மண் மனம் போற்றும் நகரம்!
பீகாரில் புகழ் பெற்ற மாவட்டங்களில் ஒன்றான ஜமுய், ஜெயின் மதத்தின் புராணவியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்கு பெயர் பெற்றது. பிஜாரில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த மாவட்டம்......
முங்கர் - ஆனந்தம் அள்ளித்தரும் பயணம்!
பீஹாரில் அமைந்துள்ள முங்கர் நகரம், பீஹார் மாநிலத்தின் மிகவும் வசீகரமான நகரங்களுள் ஒன்றாகும். முங்கர் சுற்றுலா, ஒரு உல்லாசப் பயணிக்கு அளிக்கக்கூடிய சுற்றுலா ஈர்ப்புகள் அவரது உடல்......
நவாதா – ஆச்சரியங்கள் நிறைந்த கிராமிய பூமி
பீகார் மாநிலத்தின் தென்பகுதியில் இந்த நவாதா கிராமிய மாவட்டப்பகுதி அமைந்திருக்கிறது. முன்பு இது கயா மாவட்டத்தின் அங்கமாக இருந்திருக்கிறது. பிருஹத்ரதா, மௌர்யா, கனஹ் மற்றும் குப்த......
கிழக்கு சம்பரான் - தனித்துவமிக்க சுற்றுலாத் தலம்!
பீஹாரின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட மாவட்டமாக கிழக்கு சம்பரான் திகழ்கிறது. சம்பா, ஆரன்யா என்ற பெயர்களில் இருந்து உருவான சம்பரான் என்ற பெயரின் பொருள் வாசனைமலர் மரங்கள் உள்ள......
ஸாஹிப்கஞ்ச் - எழில் கொஞ்சும் நகரம்!
ஜார்கண்ட் மாநில நிர்வாக தலைமையகமான ஸாஹிப்கஞ்ச், அந்த மாநிலத்தின் மிக முக்கியமான மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1983-ம் ஆண்டு மே மாதம் 17-ம் தேதி உருவாக்கப்பட்டது. இது......
பாட்னா – உல்லாசப் பயணத்தின் பேருவகை!
நவீன யுகத்தில் பாட்னா என்று அழைக்கப்பட்டு வரும் பாடலிபுத்ரா என்ற பழங்கால இந்திய நகரம், தற்போது பீஹாரின் பரபரப்பான தலைநகராகத் திகழ்கிறது. பாட்னா, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த......
நாலந்தா - ஞான பூமி!
நாலந்தா என்ற பெயரைக் கேட்டாலே, சிவப்பு நிற அங்கிகள் அணிந்த பிக்ஷுக்கள், மந்திர உச்சாடனங்கள் மற்றும் பாசுரங்கள், ஆவண மூலங்கள் மற்றும் அறிவுப்பரப்பு...அதாவது அகிலத்தைப் பற்றிய......
மேற்கு சம்பரன் - பயணிகளின் உள்ளக்களிப்பு!
பீகாரின் நிர்வாக மாவட்டமான மேற்கு சம்பரன் சுற்றுலாவிற்கு ஏற்ற பல தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பச்சைப் பசேலென்ற காடுகள், சமவெளிகள், பலவகையான வனவிலங்குகள், பறவைகள் என......
லக்கிசராய் - சுற்றுலாப்பயணிகளின் களிப்பு!
பீகார் சுற்றுலாவின் வரைபடத்தில் லக்கிசராய் ஒரு முக்கிய ஈர்ப்பாக விளங்குகிறது. 1994-ஆம் ஆண்டு வரை முன்கர் மாவட்டத்தின் கீழிருந்த லக்கிசராய், அதற்கு பின் தனி மாவட்டமாக......
மோத்திஹரி - பல்சுவை விடுமுறை!
பீகாரில் உள்ள மோத்திஹரி நகரம் புனித பயணம் மேற்கொள்பவர்களும், உல்லாச பயணம் மேற்கொள்பவர்கள் மத்தியிலும் சரி, புகழ் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. பிராதன நகரமான பாட்னாவில் இருந்து......
ராஜ்கிர் - பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் மீது காலம் கடந்த காதல்!
ராஜ குடும்பங்களை கொண்ட ராஜ்கிர் நகரம், பழங்காலத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள மகதா என்ற இடத்தின் தலைநகரமாக விளங்கியது. ராஜ்கிர்ரை பாட்னாவுடன் பல விதமான போக்குவரத்து வழிகளில்......
ஹஜிபுர் - பிரகாசமான சந்தோஷத்தின் இலக்கு!
ஹஜிபுர் பீகார் மாநிலத்தில் உள்ள வைசாலி மாவட்டத்தின் தலைநகரம் ஆகும், மேலும் இந்த நகரம் அதன் அபரிமிதமான வாழை வளத்திற்காக பெயர் பெற்றது. இந்த நகரம் பீகாரில் உள்ள ......
தர்பங்கா - வங்காளத்தின் நுழைவாயில்!
பீஹார் மாநிலத்தில் இருக்கும் தர்பாங்கா மிக அருமையான சுற்றுலாதளமாக விளங்குகிறது. வட பீஹாரின் முக்கிய நகரான இது மிதிலான்சலின் மையப்பகுதியில், நேபாளத்திலிருந்து 50கிமீ தொலைவில்......
பேகுசராய் - பழமையான அரச குடும்பத்தினர் தங்குமிடம்!
பேகுசராய் என்ற நகரம் பீகார் மாநிலத்தில் உள்ளது. மேலும் இந்நகரம் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாக செயல்படுகிறது. புனிதமாக கருதப்படும் கங்கை நதியின் வடக்கு கரையோரத்தில்......
வைசாலி - புத்தரின் நினைவுகளை சுமக்கும் நகரம்!
வளமான வரலாற்றை கொண்டிருக்கும் நகரமாக வைசாலி உள்ளது. வைசாலி நகரத்தை சுற்றிலும் வாழை மற்றும் மாமரங்கள் வளரும் அழகிய தோட்டங்கள் உள்ளன. அற்புதமான பௌத்த மத சுற்றுலாத் தலங்களை......