Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மத்தியப்பிரதேசம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பென்ச் தேசியப் பூங்கா,பென்ச்

    பென்ச் தேசியப் பூங்கா சட்புடா மலைகளின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. பென்ச் பூங்காவிற்குள் வடக்கிலிருந்து தெற்கை நோக்கி பென்ச் நதி ஓடுவதால், இந்த பூங்கா அதன் பெயரையே பெற்றது.

    இந்த பூங்கா மத்தியப் பிரதேசத்தின் தெற்கு எல்லையில், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு...

    + மேலும் படிக்க
  • 03அஹில்யா கோட்டை அல்லது ஹோல்கர் கோட்டை,மஹேஷ்வர்

    அஹில்யா கோட்டை அல்லது ஹோல்கர் கோட்டை

    18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள ஹோல்கர் கோட்டை, மத்தியப்பிரதேசத்தின் மஹேஷ்வரில் உள்ள ஒரு பிரமாதமான சுற்றுலாத் தலமாகும். நர்மதா நதியின் அழகிய கரையோரத்தில் அமைந்துள்ள ஹோல்கர் கோட்டை, அஹில்யா கோட்டை என்றும் பிரபலமாக அறியப்படுகிறது.

    இந்த அஹில்யா...

    + மேலும் படிக்க
  • 04அப்ஸரா விஹார்,பச்மாரி

    அப்ஸரா விஹார்

    சிறிய நீர்வீழ்ச்சியான அப்ஸரா விஹார், தான் விழும் இடத்தில் ஒரு ஆழமில்லாத குட்டையை உருவாக்குகிறது. இது தேவதைக் குளம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது. இது நீச்சல், முக்குளித்தல், இயற்கையான திறந்தவெளி குளியல் போன்றவற்றில் பாதுகாப்பான முறையில் ஈடுபட்டுத் திளைக்க மிக...

    + மேலும் படிக்க
  • 05மகாகலேஷ்வர் கோவில்,உஜ்ஜைன்

    உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகலேஷ்வர் கோவில் ஒரு மங்களகரமான கோவிலாக ஹிந்துக்களால் பார்க்கப்படுகிறது. இந்த கோவில் ஒரு ஏரியின் அருகில் பெரிய மதில்களால் சூழப்பட்டு முற்றத்துடன் மிடுக்குடன் காட்சியளிக்கிறது.

    இந்த கோவிலில் ஐந்து அடுக்குகள் காணப்படுகின்றன. அதில் ஒரு...

    + மேலும் படிக்க
  • 06மகாகாலேஷ்வர் கோயில்,சியோனி

    மகாகாலேஷ்வர் கோயில்

    திக்ஹோரி கிராமத்தில் அமைந்துள்ள மகாகாலேஷ்வர் கோயில் மிகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த சிறிய கிராமம் சியோனிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    மிகப் பழமையான இந்த கோவில்  8 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற இந்திய தத்துவ ஞானி ஜகத்...

    + மேலும் படிக்க
  • 07மாதவ் விலாஸ் அரண்மனை,ஷிவ்புரி

    மாதவ் விலாஸ் அரண்மனை

    உள்ளூர் மக்களால் ‘பேலஸ்’ என்று பெருமையோடு அழைக்கப்படும் மாதவ் விலாஸ் அரண்மனை அந்த பெயருக்கேற்ற கம்பீரத்தோடு காட்சியளிக்கிறது. அழகிய காட்சிக்கோபுரங்கள், பல மேற்கூரைத்தளங்கள் மற்றும் வெண்பளிங்குக்கற்கள் வேயப்பட்ட தரைகள் போன்ற அம்சங்களை இது...

    + மேலும் படிக்க
  • 08உதயகிரி குகைகள்,விதிஷா

    குப்த அரசரின் ஐந்தாம் நூற்றாண்டில் சந்தரகுப்தா இரண்டாம் மன்னரின் ஆட்சியில் கட்டப்பட்ட பல சிற்பங்களை கொண்ட குகைதான் இந்த உதயகிரி குகை. இது விதிஷாவிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் பெத்வா மற்றும் பீஸ் நதிக்கு இடையில் அமைந்துள்ளது.

    தனியாக மலையில் காணப்படும்...

    + மேலும் படிக்க
  • 09ஆசிகர் கோட்டை,கந்த்வா

    ஆசிகர் கோட்டை

    ஆஹிர் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த ஆசா ஆஹிர் ஆசிகர் கோட்டையைக் கட்டினார். இதற்கு ஆசிகர் குய்லா என்றும் ஒரு பெயர் உண்டு.

    எவராலும் கைப்பற்ற முடியாத பாதுகாப்பன கோட்டை, ஆசிகர் கோட்டை என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. முகலாயப் பேரரசர் அக்பர் கூட இந்தக் கோட்டையை...

    + மேலும் படிக்க
  • 10இஸ்லாம் நகர் கோட்டை,இஸ்லாம் நகர்

    இஸ்லாம் நகர் கோட்டை

    இஸ்லாம் நகரில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் முக்கிய அம்சம், இஸ்லாம் நகர் கோட்டை ஆகும். வரலாற்று அடிப்படையில் பார்த்தால் இந்த கோட்டைக்கும், இஸ்லாம் நகர் உருவானதற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ஆப்கானிஸ்தான் தளபதியான டோஸ்ட் முகமது கான் என்பவர் கிபி 1715ல்...

    + மேலும் படிக்க
  • 11குவாலியர் கோட்டை,குவாலியர்

    இந்தியாவின் புகழ்பெற்ற பெருமைமிக்க நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும், குவாலியர் கோட்டை குவாலியர் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. ஒரு குன்றின் உச்சியில் அமைந்திருப்பதால், மலையடிவாரத்திலுள்ள குவாலியர் நகரம் மற்றும் அழகிய பள்ளத்தாக்கின் கவின் மிகு...

    + மேலும் படிக்க
  • 12கண்டரிய மஹாதேவ் கோயில்,கஜுராஹோ

    கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் அமைந்துள்ள மேற்குத்தொகுதி கோயில்களில் மிகப்பெரிய கோயில் இந்த கண்டரிய மஹாதேவ் கோயிலாகும். ஒரு மேடை அமைப்பின்மீது கட்டப்பட்ட முதல் கோயில் இதுதான் என்று சொல்லப்படுகிறது.

    சந்தேள வம்ச மன்னர்களால் 1025-1050ம் ஆண்டுகளில் இந்தக் கோயில்...

    + மேலும் படிக்க
  • 13ராஜ்வாடா அரண்மனை,இந்தூர்

    இந்தூர் சுற்றுலாவில் ராஜ்வாடா அரண்மனை முக்கியமான இடம் பெற்றிருக்கிறது. ஹோல்கார் வம்சத்தவர் தங்குமிடமாக ராஜ்வாடா விளங்கி வந்திருக்கிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்ட இந்த அரண்மனை, பார்வையாளர்களுக்கான சிறந்த அமைவிடமாக உள்ளது.

    அதன் சிறப்பு...

    + மேலும் படிக்க
  • 14ஹிண்டோலா மஹால்,மண்டு

    மண்டுவை உருவாக்கியிருக்கும் பல்வேறு அரச குடும்பத்தவர்களின் மாளிகைளில் ஒன்றுதான் ஹிண்டோலா மஹால். ஹோசாங் ஷாவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த அரண்மனை, மன்னர் மக்களை சந்தித்து பேசும் தர்பார் மண்டபமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

    அற்புதமான...

    + மேலும் படிக்க
  • 15போஜேஷ்வரர் திருக்கோவில்,போஜ்பூர்

    கட்டி முடிக்கப்படாமல் இருந்தாலும், போஜேஷ்வரர் திருக்கோவிலின் கட்டமைப்பு நம்மை பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. சிவபெருமானை மூலவராகக் கொண்ட இத்திருக்கோவிலில், மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது.

    இந்தியாவிலிருக்கும் மிகப் பெரிய சிவலிங்கங்களில் ஒன்றான...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat

Near by City