மலப்புரம் மாவட்டத்தில் அழகிய சிறு சிறு தீவுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் கடலுண்டி பறவைகள் சரணாலயம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாப் பகுதி. இந்த பறவைகள் சரணாலயம் கடலுண்டி எனும் எழில் கொஞ்சும் குக்கிராமத்தில், கடலுண்டி ஆறு அரபிக் கடலோடு சங்கமிக்கும்...
மலப்புரம் மாவட்டத்தில் பழமையான போர்த்துகீசிய குடியிருப்புகளுக்காக பிரபலமாக அறியப்படும் தானூர் நகரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் கேரளதேஷ்புரம் கோயில் அமைந்திருக்கிறது.
இந்தக் கோயில் மகாவிஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இங்கு 16-ஆம் நூற்றாண்டின்...