ரூப்நகர் – சிந்துநதி பள்ளத்தாக்கு நாகரீகத்தின் அத்தாட்சி!
ரோபார் என்ற பெயரில் முன்பு வழங்கப்பட்டு வந்த ரூப்நகர், சட்லெஜ் நதியின் இடப்புற கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு புராதன நகரமாகும். இந்நகரம், 11 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட ராஜா......
நவான்ஷாஹர் – பஞ்சாபில் ஓர் ஆன்மீக நகரம்!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நவான்ஷாஹர் நகரம் மற்றும் மாவட்டப்பகுதி ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. இங்குள்ள இயற்கைக்காட்சிகள் மற்றும் வருடமுழுதும் நிலவும் இனிமையான......
ஃபதேஹ்கர் சாஹிப் – வரலாற்று நகரம்!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஃபதேஹ்கர் ஆழமான வரலாற்று பின்னணி நிரம்பிய ஒரு முக்கிய நகரமாகும். பஞ்சாப் பிரதேசத்தின் பாரம்பரிய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ள இது சிக்கிய......
ஜலந்தர் – வடமேற்கு இந்தியாவின் வரலாற்று நகரம்!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரம் சிறந்த வரலாற்று பின்னணியை கொண்ட புராதன நகரமாக அமைந்துள்ளது. ஜலந்தரா எனும் அசுர குல மன்னன் இப்பகுதியை ஆண்டதாக மஹாபாரதம் போன்ற புராணங்களில்......
சங்க்ரூர் - குருத்வாராக்களின் நகரம்!
சங்க்ரூர் என்பது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு அழகிய நகரமாகும். பஞ்சாப் மாநிலத்தின் ஜட் இனத்தை சேர்ந்த சங்கு என்பவரின் நினைவாக இந்நகரம் இப்பெயரை பெற்றது.இந்நகரம் 400 ஆண்டுகளுக்கு......
குர்தாஸ்பூர் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம்!
இந்த நகரை 17-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த குரியா ஜீ என்பவரில் பேராலேயே இந்நகர் அழைக்கப்படுகிறது. சட்லஜ் மற்றும் ரவி நதிகளுக்கிடையே உள்ள இந்நகரத்தின் மக்கள் பெரும்பாலும்......
லூதியானா - கலாச்சார நிகழ்வுகளின் மையம்!
சட்லஜ் நதிக்கரையில் உள்ள லூதியானா பஞ்சாபின் மிகப் பெரிய நகரமாகும். 1480ல் உருவாக்கப்பட்டு, லோடி வம்சத்தின் பெயரால் லூதியானா என அழைக்கப்படும் இந்நகரம் பழைய லூதியான, புதிய......
கபூர்தாலா - அரண்மனை மற்றும் தோட்டங்களின் நகரம்!
அரண்மனை மற்றும் தோட்ட நகரம் என்றும் அழைக்கப்படும் கபூர்தாலா, இவ்விடத்தை 11ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த ராணா கபூர் என்ற ஜெய்சால்மர் கரானாவின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.......
ஃபரித்கோட் - ஒரு அரசமுறைப் பயணம்!
ஃபரித்கோட் தென் மேற்கு பஞ்சாபில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். முதலாவதாக 1972-ம் ஆண்டில் பதிந்தா மற்றும் பிரோஸ்பூர் மாவட்டங்களில் வெளியே உருவாக்கப்பட்டது. இந்த நகரம் சூஃபி ஞானியான......
பட்டியாலா - ஹிந்துஸ்தானி இசை வாழுமிடம்!
தென் கிழக்கு பஞ்சாபில் உள்ள மூன்றாவது பெரிய நகரமான பட்டியாலா கடல் மட்டத்திலிருந்து 250 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சர்தார் லக்னா மற்றும் பாபா ஆலா சிங்கால் உருவாக்கப்பட்ட......
மான்சா - சிறிய நிலத்தில் அமைதியான பயணம்!
பிரபலமாக 'வெள்ளை தங்கப் பகுதி' என்று அறியப்படும் மான்சா, கிழக்கு பஞ்சாப் பகுதியில் பர்னாலா-ஸர்துல்கர்-சிர்சா சாலையில் அமைந்துள்ளது. இந்த பிராந்தியம் கைத்ஹால் சீக்கிய......
பதிந்தா - ஏரி நகரம்!
பஞ்சாபின் புகழ்பெற்ற ஊரான பதிந்தா, 6ஆம் நூற்றாண்டில் பஞ்சாபை ஆண்ட பதி ராஜபுத்திர வீரர்கள் நினைவாக இப்பெயர் பெற்றுள்ளது. வளமான கலாச்சாரத்திற்காகவும், பாரம்பரியத்திற்காகவும் இங்கு......