1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தெப்பக்காடு யானை முகாம், நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினத்தை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பார்வையாளர்கள் காண உதவுகின்றது. இந்த வளாகத்தின் உள்ளே தினந்தோறும் ஒரு ஜோடி யானைகள் விநாயகருக்கு பூஜை செய்கின்றன.
காலையிலும்,...
மசிங்குடி-ஊட்டி சாலையில் இருக்கும் மொய்யாறு நகரில் இருந்து உருவாகும் மொய்யாறு நதி பவானியின் கிளை நதி ஆகும். முதுமலை சரணாலயத்தையும் பந்திப்பூரையும் பிரிக்கும் இயற்கை பிளவாக இந்த நதி அமைகின்றது.
இந்த நதியில் நீர் அருந்த அதிகமான மிருகங்கள் வருகின்றன, அவற்றை...
இந்த அருங்காட்சியகம் யானைகள் உணவு அருந்தும் இடத்திற்கு அருகே இருக்கிறது. பல ஆண்டுகளாக முதுமலையில் அலைந்து திரிந்த விலங்குகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்தில் சற்று வரலாற்றை பார்வையிடலாம், இந்த காட்டில் முன்பு வசித்த...
முதுமலையிலும் அதை சுற்றுலும் பார்க்க வேண்டிய நல்ல இடங்கள் பல இருக்கின்றன. பைக்காரா ஏரியின் அருகே இருக்கும் பிரதான சாலையில் இருக்கும் பாலம் பல்வேறு வகையான பறவைகளையும், விலங்குகளையும் பார்க்க சிறந்த இடம் ஆகும்.
காலாட்டி நை மற்றும் மொய்யாறு நதியில் தங்கள்...