ஹஜாரிபாக்- ஆயிரம் தோட்டங்களின் நகரம்!
ராஞ்சியில் இருந்து 93 கிமீ தொலைவில் உள்ள ஜார்கண்டில் சோடாநாக்பூர் பீடத்தில் அமைந்துள்ளது ஹஜாரிபாக். காடுகளால் சூழப்பட்டுள்ள ஹஜாரிபாக்கில் கொனார் நதி ஓடுகிறது. சந்ர்ஹ்வரா,......
தன்பாத்- இந்தியாவின் நிலக்கரி தலைநகர்!
ஜார்கண்டின் புகழ்பெற்ற நகரமான தன்பாத், இந்தியாவின் வளமான நிலக்கரி சுரங்கங்களைக் கொண்டிருப்பதால் 'இந்தியாவின் நிலக்கரி தலைநகர்', என்றழைக்கப்படுகிறது.மேற்கே பொகாரோ மற்றும் கிரித்......
போத்கயா – பௌத்த மரபின் ஆணி வேர்!
பீகார் மாநிலத்தில் உள்ள போத்கயா நகரம் வரலாற்றுக்காலத்தில் உருவேலா, சாம்போதி, வஜ்ராசனா மற்றும் மஹாபோதி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆன்மிக......
தியோகர் - சிவபெருமானின் இருப்பிடம்!
புகழ்பெற்ற இந்து யாத்ரீக ஸ்தலமான இது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் ஆரோக்கிய தளமாகவும் புகழ்பெற்று விளங்குகிறது.அலையலையான நிலப்பரப்பில் அமைந்துள்ள தியோகரில்......
கயா - புனித யாத்திரை தலங்களின் சங்கிலித் தொடர்!!
புத்தமதத்தை நிறுவிய பகவான் புத்தர் பீஹாரில் உள்ள கயா நகரில் ஞானத்தை அடைந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆகவே பிகாரில் உள்ள இந்த கயா நகரம் புத்த மதத்தினரிடையே......
ஹஜிபுர் - பிரகாசமான சந்தோஷத்தின் இலக்கு!
ஹஜிபுர் பீகார் மாநிலத்தில் உள்ள வைசாலி மாவட்டத்தின் தலைநகரம் ஆகும், மேலும் இந்த நகரம் அதன் அபரிமிதமான வாழை வளத்திற்காக பெயர் பெற்றது. இந்த நகரம் பீகாரில் உள்ள ......
பாட்னா – உல்லாசப் பயணத்தின் பேருவகை!
நவீன யுகத்தில் பாட்னா என்று அழைக்கப்பட்டு வரும் பாடலிபுத்ரா என்ற பழங்கால இந்திய நகரம், தற்போது பீஹாரின் பரபரப்பான தலைநகராகத் திகழ்கிறது. பாட்னா, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த......
மதுபானி - அழகிய நிறங்களின் பிரகாசமான வாழ்க்கை!
மதுபானி என்ற வார்த்தையை நீங்கள் உச்சரிக்கும் பொழுது உங்கள் மனதானது கலாச்சாரத்தின் அடிப்படையில் உலகின் அழகான மதுபானி கலை படங்களை நினைத்துக் கொள்ளும். மதுபானி மாவட்டமானது......
ஸாஹிப்கஞ்ச் - எழில் கொஞ்சும் நகரம்!
ஜார்கண்ட் மாநில நிர்வாக தலைமையகமான ஸாஹிப்கஞ்ச், அந்த மாநிலத்தின் மிக முக்கியமான மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1983-ம் ஆண்டு மே மாதம் 17-ம் தேதி உருவாக்கப்பட்டது. இது......
வைசாலி - புத்தரின் நினைவுகளை சுமக்கும் நகரம்!
வளமான வரலாற்றை கொண்டிருக்கும் நகரமாக வைசாலி உள்ளது. வைசாலி நகரத்தை சுற்றிலும் வாழை மற்றும் மாமரங்கள் வளரும் அழகிய தோட்டங்கள் உள்ளன. அற்புதமான பௌத்த மத சுற்றுலாத் தலங்களை......
பாகல்பூர் - இந்திய பட்டுத் தொழிலின் சொர்க்கம்!
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பட்டு உற்பத்திக்கு புகழ் பெற்ற நகரமாக பாகல்பூர் உள்ளது. இம்மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றாகவும், சிறப்பாக வளர்ச்சி பெற்ற கட்டமைப்பு வசதிகள்......
ராஜ்கிர் - பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் மீது காலம் கடந்த காதல்!
ராஜ குடும்பங்களை கொண்ட ராஜ்கிர் நகரம், பழங்காலத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள மகதா என்ற இடத்தின் தலைநகரமாக விளங்கியது. ராஜ்கிர்ரை பாட்னாவுடன் பல விதமான போக்குவரத்து வழிகளில்......
ஜமுய் - மண் மனம் போற்றும் நகரம்!
பீகாரில் புகழ் பெற்ற மாவட்டங்களில் ஒன்றான ஜமுய், ஜெயின் மதத்தின் புராணவியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்கு பெயர் பெற்றது. பிஜாரில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த மாவட்டம்......
நவாதா – ஆச்சரியங்கள் நிறைந்த கிராமிய பூமி
பீகார் மாநிலத்தின் தென்பகுதியில் இந்த நவாதா கிராமிய மாவட்டப்பகுதி அமைந்திருக்கிறது. முன்பு இது கயா மாவட்டத்தின் அங்கமாக இருந்திருக்கிறது. பிருஹத்ரதா, மௌர்யா, கனஹ் மற்றும் குப்த......
லக்கிசராய் - சுற்றுலாப்பயணிகளின் களிப்பு!
பீகார் சுற்றுலாவின் வரைபடத்தில் லக்கிசராய் ஒரு முக்கிய ஈர்ப்பாக விளங்குகிறது. 1994-ஆம் ஆண்டு வரை முன்கர் மாவட்டத்தின் கீழிருந்த லக்கிசராய், அதற்கு பின் தனி மாவட்டமாக......
கிரிதிஹ் – மலைக்கோயிலும் சாகச பொழுதுபோக்கு அனுபவங்களும்!
‘கிரிதிஹ்’ நகரம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற சுரங்க நகரமாகும். இது வடக்கு சோட்டா நாக்பூர் பிரதேசத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. கிரிதிஹ்......
தர்பங்கா - வங்காளத்தின் நுழைவாயில்!
பீஹார் மாநிலத்தில் இருக்கும் தர்பாங்கா மிக அருமையான சுற்றுலாதளமாக விளங்குகிறது. வட பீஹாரின் முக்கிய நகரான இது மிதிலான்சலின் மையப்பகுதியில், நேபாளத்திலிருந்து 50கிமீ தொலைவில்......
பொகரோ - தொழில் துறை நகரம்!
1991-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பொகரோ மாவட்டம், அதே ஆண்டில் அமையப்பெற்ற ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 210 மீட்டர்......
பேகுசராய் - பழமையான அரச குடும்பத்தினர் தங்குமிடம்!
பேகுசராய் என்ற நகரம் பீகார் மாநிலத்தில் உள்ளது. மேலும் இந்நகரம் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாக செயல்படுகிறது. புனிதமாக கருதப்படும் கங்கை நதியின் வடக்கு கரையோரத்தில்......
நாலந்தா - ஞான பூமி!
நாலந்தா என்ற பெயரைக் கேட்டாலே, சிவப்பு நிற அங்கிகள் அணிந்த பிக்ஷுக்கள், மந்திர உச்சாடனங்கள் மற்றும் பாசுரங்கள், ஆவண மூலங்கள் மற்றும் அறிவுப்பரப்பு...அதாவது அகிலத்தைப் பற்றிய......