முததிக்கு அருகே உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயம் பயணிகள் கண்டிப்பாக பர்ர்க்க வேண்டிய இடம். இது ஜனவரி 14, 1987-ஆம் ஆண்டு விலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
நூறு கிலோமீட்டர் பரப்பளவில் பறந்து விரிந்து கிடக்கும் இந்த சரணாலயம் பல்வேறு விலங்குகளுக்கு...
முததிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆஞ்சநேயர் கோயிலை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த கோயில் உள்ள இடத்தில் முன்னொரு காலத்தில் ராமனின் மனைவியான சீதா தேவி தன்னுடைய மோதிரத்தை காவிரி ஆற்றில் தவற விட்டதாகவும்,...
முததிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பரிசலில் பயணிப்பது ஒரு சிறிய சாகசப் பயண அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த பரிசல்கள் குறைந்த எடையுடன், மூங்கில்களை கொண்டு செய்யப்படுகின்றன. இந்தப் பகுதிகளின் தினசரி போக்குவரத்துக்கு பயன் பட்டுவரும்...
முததிக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் சுஞ்சி நீர்வீழ்ச்சிக்கு சென்று அதன் அழகை ரசிக்கலாம். இது அர்க்காவதி ஆற்றிலிருந்து உருவாகி காவிரி ஆற்றில் கலக்கிறது.
இந்த அருவியை சூழ்ந்து காணப்படும் அடர்ந்த காடுகள் அருவியின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல்...