துர்ஷேத் – இயற்கையின் மடியில் கொஞ்சம் இளைப்பாறுங்கள்!
அம்பா நதிக்கரையில் பாலி மற்றும் மஹாத் எனப்படும் இரண்டு அஷ்டவிநாயக் கோயில்களுக்கிடையே இந்த துர்ஷேத் எனும் அமைதியான கிராமம் அமைந்துள்ளது. இது 42 ஏக்கர் அளவில் பரந்து காணப்படும்......
மும்பை - இந்தியாவின் பொருளாதார தலைநகரம்
மும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது. சுருக்கமாக சொல்ல......
மாத்தேரான் - திரும்பத்திரும்ப பார்க்கத் தூண்டும் மலைவாசஸ்தலம்
மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சிறிய அதே சமயம் மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தலம் இந்த மாத்தேரான் ஸ்தலம் ஆகும். தலை சுற்ற வைக்கும் 2,650 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சுற்றுலாஸ்தலம்......
சஜன் - இயற்கையும், மதமும் இணைந்த அபூர்வம்
சஜன் அல்லது சாஜன் என்று அழைக்கப்படும் இந்த சிறு நகரம், மும்பையிலிருந்து 113 கிலோமீட்டர் தொலைவில், மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. சஜன் நகரம்......
ஔரங்காபாத் – வரலாற்றின் சாட்சி
சிறந்த முகலாய மன்னர்களில் ஒருவரான ஔரங்கசீப் பெயரில் விளங்கும் இந்த ஔரங்காபாத் மஹாராஷிரா மாநிலத்தின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாகும். ஔரங்காபாத் என்ற பெயரின் பொருள் அரியணையால்......
கொடலா – வசீகரிக்கும் சின்னஞ்சிறிய கிராமம்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் 1800 அடி உயரத்தில் இந்த கொடலா எனும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. தன் அமைதியான சூழலுக்காக பிரசித்தமாக அறியப்படும் இந்த கொடலா கிராமம்......
சில்வாஸா - இயற்கையின் மடியில் அமைதிப்பிரதேசம்!
தாத்ரா & நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக இந்த சில்வாஸா விளங்குகிறது. போர்த்துகீசிய ஆட்சிக்காலத்தில் இந்நகரம் ‘விலா டி பாகோ டி’ஆர்காஸ்’ என்ற......
இகத்புரி - மனம் மயக்கும் புராதனப் பேரழகு!
சஹயாத்ரி மலைத்தொடரின் மடிப்புகளில் சௌகரியமாக அமர்ந்திருக்கும் புராதன மலை நகரம் இந்த இகத்புரி ஆகும். நாசிக் மாவட்டத்தில் உள்ள இந்த நகரம் மஹாராஷ்டிராவின் முக்கியமான மலை......
மால்ஷேஜ் காட்– சரித்திரத்தின் ஜன்னல்களாய் திகழ்ந்திடும் கோட்டைகள்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் உள்ள மால்ஷேஜ் காட் அழைக்கப்படும் இந்த மலைப்பாதைப் பிரதேசம் ஒரு பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக பெயர் பெற்றுள்ளது. மால்ஷேஜ் காட்......
கர்ஜத் – பேரமைதிமிக்க சாகச மையம்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தின் ஒரு நகரமாகவும் துணை மாவட்டமாகவும் இந்த கர்ஜத் அமைந்துள்ளது. இந்த பிரதேசம் கம்பீரமான சஹயாத்திரி மலைகள், மேற்குத்தொடர்ச்சி மலை......
ஜுன்னர் – கட்டிடக்கலை கேந்திரம்!
இந்திய சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமாக அறியப்படுகின்ற சுற்றுலாத்தலங்களில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஜுன்னர் நகரமும் ஒன்றாகும். இது தன் ஆன்மீக,......
சாபுதாரா - பாம்புகளின் இருப்பிடம்!
குஜராத் மாநிலத்தின் வறண்ட சமவெளிகளிலிருந்து பெரிதும் மாறுபட்டு காணப்படும் சாபுதாரா, குஜராத்தின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் டாங் காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது.......
புனே- மும்பை மாநகரத்தின் நுழைவாயில்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 560 அடி உயரத்தில் புனே நகரம் அமைந்துள்ளது. புனித நகரம் என்ற பொருள்படும் புண்ணியநகரா என்ற......
கர்னாலா – பறவை காதலர்களின் புகலிடம்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் இந்த கர்னாலா எனும் கோட்டை நகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 439 மீட்டர் உயரத்தில் அடர்ந்த காடுகள் மற்றும் உயரமான மலைகள்......
பீமாஷங்கர் – ஆன்மீக பூமியில் ஓர் சாகசப் பயணம்!
பீமாஷங்கர் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான புகழ்பெற்ற ஆன்மீகத்திருத்தலமாகும். இது பிரபலமான மலையேற்ற ஸ்தலமான கர்ஜாத்’திற்கு மிக அருகில் உள்ளது. பீமாஷங்கர்......
தமன் - எழிற்கடற்கரைகளில் ஓர் கனவுப்பயணம்
தமன் என்றழைக்கப்படும் இந்த நகரம் 450 வருடங்களுக்கும் மேலாக கோவா மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி ஆகிய பிரதேசங்களுடன் சேர்ந்து ஒரு போர்த்துகீசிய ஆட்சிப்பகுதியாக இருந்து வந்தது.......
போர்டி - கடற்கரை நகரம்
மும்பை மாநகரின் வடக்குப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் தஹானு எனும் கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் இந்த போர்டி கடற்கரைக்கிராமம் அமைந்துள்ளது.......
எல்லோரா - உலக புராதன சின்னம்
இந்திய சிற்பக் கலையின் பொக்கிஷமாக போற்றப்படும் எல்லோராவின் தொன்மையான குகைக் கோயில்கள் ஔரங்கபாத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்திருக்கிறது.......
சூரத் - குஜராத்தின் வைர நகரம்!
குஜராத் மாநிலத்தின் தென்-மேற்குப் பகுதியில் உள்ள சூரத் அதன் ஜவுளிகள் மற்றும் வைரங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். இவை மட்டுமல்லாமல், இந்நகரம் அதன் வரலாற்று......