நெர்சா கிராமத்திற்கு வருகை தரும் பயணிகள் இந்த மஹடை செழுமைப்பள்ளத்தாக்கிற்கு விஜயம் செய்து சுற்றிப்பார்ப்பது நல்லது. இது ஒரு அற்புதமான சிற்றுலாஸ்தலமாகும்.
மனித ஆக்கிரமிப்புக்கு உட்படாத இந்த பன்முக உயிரியல் அம்சம் கொண்ட செழுமைப் பள்ளத்தாக்கானது உலகில்...
கனேரி ஆற்றின் கரையில் உள்ள இந்த சைந்தரி பாறையும் பயணிகள் கண்டு மகிழ வேண்டிய அம்சமாகும். இந்த சைந்தேரி பாறை என்பது மனிதமுயற்சியில் உருவாக்கப்பட்ட 300 அடி உயர ஒற்றைப் பளிங்குக்கல் அமைப்பாகும். இந்த ஸ்தலத்தில் பயணிகள் புறாக்கள் மற்றும் பாறைத்தேனிக்கள் போன்றவற்றையும்...
பயணிகள் நெர்சா கிராமத்திற்கு வருகை தரும்போது அருகில் உள்ள இந்த தலேவடி கிராமத்தையும் தவறாமல் சுற்றிப்பார்ப்பது அவசியம். இந்த கிராமத்தை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் பலவிதமான வௌவால்கள் காணப்படுகின்றன.
தோராயமாக 40 வகை வௌவால்கள் இந்த தலேவடி லொண்டா...
நெர்சா கிராமத்திற்கு வருகை தரும் பயணிகள் பீம்காட் என்று அழைக்கப்படும் கோட்டைக்கு விஜயம் செய்வது அவசியம். இயற்கைப்பாறையால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கோட்டை அடர்ந்த கானகத்தின் நடுவில் உள்ளது.
வரலாற்று தகவல்களின்படி இந்த் பீம்காட் கோட்டை மராத்தா மன்னரான...
நெர்சா கிராமத்திற்கு அருகிலேயே உள்ள இந்த கிருஷ்ணாபூர் கிராமம் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடம் ஆகும். இது இங்கு வசிக்கும் வௌவால்களுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது.
இந்த கிராமத்தில் 20,000 த்துக்கும் மேற்பட்ட வௌவால்கள் வசிக்கின்றன....