பண்ணா நகருக்கு அருகில் அமைந்துள்ளது பண்ணா தேசிய வனவிலங்குப் பூங்கா. இந்தப் பூங்கா, மத்திய பிரதேச மாநிலம், சத்தார்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. மத்தியபிரதேசத்தில் இருக்கும் புலிகள் சரணாயங்களுள் ஐந்தாம் இடத்திலும், தேசிய அளவில் 22 ஆம் இடத்திலும் இருக்கிறது...
பண்ணா நகரில் இருந்து, சுமார் 12 கிமீ தொலைவில், பண்ணா தேசியப் பூங்காவிற்கு அருகில் பாண்டவர் குகைகளும், நீர்வீழ்ச்சிகளும் அமையப்பெற்றுள்ளன. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருப்பதால், இவ்விடத்திற்கு எளிதில் வர முடியும்.
அங்குள்ள ஒரு ஊற்றிலிருந்து தோன்றும் இந்த...
இந்தியாவின் மிக முக்கியமான சரணாலயம், கென் கரியால் சரணாலயம். இந்த சரணாலயம் வேகமாக அழிந்து வரும் உயிரினமான இந்தியன் கரியாலை காப்பாற்றும் நோக்கில் தோற்றுவிக்கப்பட்டது. கரியால் என்பது ஒரு வகை முதலை இனம்.
இயற்கை எழில் கொஞ்சும் காடுகளின் மத்தியில்...