ராணி கி வாவ் என்ற படிக் கிணறை ராணி உதயமதி என்பவர் சோலாங்கி அரசாட்சியை உருவாக்கிய தன் கணவர் முதல் பீம்தேவ் அரசரின் காதல் நினைவாக 1063-ஆம் ஆண்டு கட்டினார்.
இந்த கிணற்றில் உள்ள பல படிகள் சரஸ்வதி ஆற்றின் தண்ணீரால் சேற்றுப் பதிவாக உள்ளது. இங்குள்ள தூண்கள்...
படனில் நெய்யப்படும் பட்டை படோலா என்று அழைக்கின்றனர். நெய்தலிலே மிகவும் கடினமாக கருதப்படுவது படோலா பட்டை நெய்வதே. இந்த பட்டை நெய்வதற்கு அவர்கள் 'இரட்டை இக்கட் ஸ்டைல்' என்ற முறையை பயன்படுத்துகின்றனர்.
இது படோலா நெசவாளர்களை தவிர இந்தோனேசியாவில் மட்டுமே...
சஹஸ்ரலிங்க தலாவ் என்ற நீர்தேக்க அணை 1084-ஆம் ஆண்டு சித்ராஜ் ஜெய்சிங் என்பவரால் துர்லாப் சரோவர் ஏரியின் மீது கட்டப்பட்டது. இந்த நீர்தேக்கத்தின் பெயருக்கு ஆயிரம் லிங்கங்களை கொண்ட ஏரி என்று பொருளாகும்.
இந்த ஏரி குஜராத் மாநிலத்தில் உள்ள படனில் இருக்கும் ராணி...
சோலாங்கி காலத்தில், படன் ஜெயின் மதத்தின் மையமாக விளங்கியதால், இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஜெயின் கோவில்களை காணலாம். முக்கியமான ஜெயின் கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது பஞ்சசார பர்ஷ்வனத் ஜெயின் தேரசர் ஜெயின் கோவில்.
இங்குள்ள பல கோவில்களின் தரை தளம் மார்பில்...
மஷ்ரு நெசவாளர்கள் என்ற மற்றொரு சமுதாயத்தினர் தனித்துவம் வாய்ந்த முறையில் பட்டு மற்றும் பருத்தியை பயன்படுத்தி ஆடைகளை நெய்கின்றனர். ஆடைகளின் வெளிப்புறம் பட்டால் நெய்யப்படும். ஆடைகளின் உட்புறம் பருத்தியினால் நெய்யப்படும்.
இவர்கள் பயன்படுத்தும் நெய்தல் முறை...