ரூப்நகர் – சிந்துநதி பள்ளத்தாக்கு நாகரீகத்தின் அத்தாட்சி!
ரோபார் என்ற பெயரில் முன்பு வழங்கப்பட்டு வந்த ரூப்நகர், சட்லெஜ் நதியின் இடப்புற கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு புராதன நகரமாகும். இந்நகரம், 11 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட ராஜா......
மணாலி சுற்றுலாத்தலம் –காத்திருக்கும் வெண்பனி கனவுலகம்
கடல் மட்டத்திலிருந்து 1950 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மணாலி சுற்றுலாத்தலம் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்திலேயே மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தல சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது......
ஜலந்தர் – வடமேற்கு இந்தியாவின் வரலாற்று நகரம்!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரம் சிறந்த வரலாற்று பின்னணியை கொண்ட புராதன நகரமாக அமைந்துள்ளது. ஜலந்தரா எனும் அசுர குல மன்னன் இப்பகுதியை ஆண்டதாக மஹாபாரதம் போன்ற புராணங்களில்......
டல்ஹெளசி – காலத்தை கடந்த வசீகர நகரம்
ஹிமாச்சல பிரதேசத்தின் தௌலதார் மலையின் ரம்மியமான மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள இடம் தான் டல்ஹெளசி. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் கவர்னர்-ஜெனரலாக இருந்த டல்ஹெளசி பிரபு தனது கோடை......
குர்தாஸ்பூர் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம்!
இந்த நகரை 17-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த குரியா ஜீ என்பவரில் பேராலேயே இந்நகர் அழைக்கப்படுகிறது. சட்லஜ் மற்றும் ரவி நதிகளுக்கிடையே உள்ள இந்நகரத்தின் மக்கள் பெரும்பாலும்......
லூதியானா - கலாச்சார நிகழ்வுகளின் மையம்!
சட்லஜ் நதிக்கரையில் உள்ள லூதியானா பஞ்சாபின் மிகப் பெரிய நகரமாகும். 1480ல் உருவாக்கப்பட்டு, லோடி வம்சத்தின் பெயரால் லூதியானா என அழைக்கப்படும் இந்நகரம் பழைய லூதியான, புதிய......
சிம்லா - மலைவாசஸ்தலங்களின் ராணி
'கோடை காலப் புகலிடம்' மற்றும் 'மலைகளின் ராணி' என்று அறியப்படும் சிம்லா இமாச்சலப்பிரதேசத்தின் தலை நகரமாகும். இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 2202 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.......
நவான்ஷாஹர் – பஞ்சாபில் ஓர் ஆன்மீக நகரம்!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நவான்ஷாஹர் நகரம் மற்றும் மாவட்டப்பகுதி ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. இங்குள்ள இயற்கைக்காட்சிகள் மற்றும் வருடமுழுதும் நிலவும் இனிமையான......
பஹல்கம் - பூமியின் மீது சொர்க்கத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு!
பஹல்கம் என்ற குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலம் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாநகராட்சியில் அமைந்துள்ளது. இந்த கிராமம் அதன் வரலாற்றுச் சுவடுகளை வரலாற்று......
ஜம்மு - புனிதம் அள்ளித்தரும் ஆனந்தம்!
ஜம்மு அல்லது துக்கர்தேஸம் என அழைக்கப்படும் ஜம்மு, இந்தியாவில் அதிக அளவில் பார்வையிடப்படும் இடங்களில் ஒன்றாகும். குளிர்காலத்தில் ஜம்மு, ஜம்மு & காஷ்மீரின் நிர்வாக தலைநகராக......
ஜாலியன் வாலா பாக் – சுதந்திரப்போராட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் தியாகபூமி!
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவத்தின் களமாக இந்த ஜாலியன் வாலா பாக் வீற்றிருக்கிறது. இந்திய மக்களின் மனதில் ஒரு அழியாத வடுவாக பதிந்திருக்கும் இந்த......
ஃபெரோஸ்பூர் - வரலாற்றுச் சின்னங்களின் நகரம்!
சட்லஜ் நதிக்கரையில் உள்ள ஃபெரோஸ்பூர் பஞ்சாபின் வரலாற்றுப் பெருமைமிக்க ஊர்களில் ஒன்றாகும். துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த ஃபெரோஸ் கான் துக்ளக்கால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஊர் பட்டி......
கபூர்தாலா - அரண்மனை மற்றும் தோட்டங்களின் நகரம்!
அரண்மனை மற்றும் தோட்ட நகரம் என்றும் அழைக்கப்படும் கபூர்தாலா, இவ்விடத்தை 11ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த ராணா கபூர் என்ற ஜெய்சால்மர் கரானாவின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.......
கசௌலி – காலனிய வசீகரம் தவழும் மலைவாசஸ்தலம்
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள சோலன் மாவட்டத்தில் இந்த கசௌலி எனும் பிரசித்தமான மலைவாசஸ்தலம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1800 மீ உயரத்தில் உள்ள இந்த மலைவாசஸ்தலம் ராமாயண......
அம்ரித்ஸர் – தங்கக்கோயில் வீற்றிருக்கும் ஆன்மீக தொட்டில்!
வடமேற்கு இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான ‘அம்ரித்ஸர்’ சீக்கிய இனத்தாரின் ஆன்மீக தலைமைப்பீடமாகவும் மதிக்கப்படுகிறது. இங்குள்ள அம்ரித்......
ஃபதேஹ்கர் சாஹிப் – வரலாற்று நகரம்!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஃபதேஹ்கர் ஆழமான வரலாற்று பின்னணி நிரம்பிய ஒரு முக்கிய நகரமாகும். பஞ்சாப் பிரதேசத்தின் பாரம்பரிய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ள இது சிக்கிய......
ஃபரித்கோட் - ஒரு அரசமுறைப் பயணம்!
ஃபரித்கோட் தென் மேற்கு பஞ்சாபில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். முதலாவதாக 1972-ம் ஆண்டில் பதிந்தா மற்றும் பிரோஸ்பூர் மாவட்டங்களில் வெளியே உருவாக்கப்பட்டது. இந்த நகரம் சூஃபி ஞானியான......