ஷீஷ் மஹால் நரேந்தர சிங் மகாராஜாவால் 1847-ஆம் ஆண்டு மோடி பாக்ஹ் அரண்மனைக்கு பின்புறமாக கட்டப்பட்டதாகும். பட்டியாலாவை ஆண்ட மகாராஜாக்கள் இங்கே வாழ்ந்துள்ளனர்.
இந்த மாளிகை 'கண்ணாடி மாளிகை' என்றும் அழைக்கப்படுகிறது. அதற்கு காரணம் இங்கு காணப்படும் கண் கவரும்...
சீக்கிய அரண்மனை கட்டடக்கலைக்கு சிறந்த உதாரணமாக விளங்கும் கிலா முபாரக் வளாகம், இந்நகரத்தின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ஒட்டு மொத்த பட்டியாலா நகரமும் இந்த கிலா முபாரக் வளாகத்தை சுற்றியே உருவாக்கப்பட்டுள்ளது.
ஆலா சிங் மகாராஜாவால் 1764-ஆம்...
பழைய பட்டியாலா நகரத்தின் வடக்கு திசையில் அமைந்துள்ளது பரடாரி தோட்டம். இதன் பெயரை போலவே இந்த தோட்டத்தில் நுழைவாயிலாக 12 கதவுகள் உள்ளன. ரஜிந்தர் சிங் மகாராஜா ஆரம்ப காலத்தில் வாழ்ந்த பரடாரி அரண்மனைக்கு அருகில் தான் இந்த தோட்டம் கட்டப்பட்டுள்ளது.
இவர் இந்த...