துர்காபூர் - மேற்கு வங்காளத்தின் இரும்பு நகரம்!
மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சரான டாக்டர். பிதன் சந்திரா ராய், தனது அண்டை மாநிலங்களில் உள்ளவை போன்றே ஒரு மாபெரும் இரும்பு எஃகு தொழில் நகரத்தை உருவாக்க நினைத்த கனவை......
தாஜ்பூர் – கடலோர அழகு!
அருகில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு அமைதி சூழலில், கடற்கரை ஓரத்தில் இயற்கையோடு தனித்திருக்க நீங்கள் விரும்பியதுண்டா? எனில் நீங்கள் வரவேண்டிய இடம் தாஜ்பூர் கடற்கரை அன்றி வேறில்லை.......
தாராபீத் – தந்த்ரீக கோயில் பூமி
தாராபீத் எனும் இந்த கோயில் நகரம் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது. இது இங்குள்ள தாரா கோயிலுக்கு புகழ் பெற்றிருக்கிறது. தாரா எனும் தெய்வம் சக்தியின் ஒரு ரூபமாகும்.......
பாங்குரா - மலைகளும், கோயில்களும்!
மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா நகரமாக இந்த பாங்குரா நகரம் பிரசித்தமடைந்து வருகிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் இந்நகரத்தின் தனித்தன்மையான அம்சங்கள்......
மிட்னாபூர் - யாத்ரிகர்களின் ஸ்தலம்!
ஒரு காலத்தில் கலிங்கத்து அரசாட்சியின் ஒரு பகுதியாக இருந்த மிட்னாபூர், வெள்ளையர்களுக்கு எதிராக பல சுதந்திர போராட்ட தியாகிகளை தந்துள்ளதால் புகழ் பெற்று விளங்குகிறது. தற்போது இந்த......
காமர்புகுர் - கைவினைப் பொருட்களின் சொர்க்கம்!
மேற்கு வங்க மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் தான், இன்று பல்வேறு கல்வி நிறுவனங்கள் பெயர் வைத்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணர் பிறந்தார். மேலும், புகழ் பெற்று......
பீர்பூம் - சிவப்பு மண் பிரதேசம்!
பீர்பூம் மாவட்டம் ஜார்க்கண்ட் மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இது சிவப்பு மண் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்கள்......
ஜார்கிராம் – அமைதி தவழும் எழிற்பிரதேசம்!
எங்கும் அமைதி தவழும் தவழும் ஒரு அற்புத நகரமாக இந்த ‘ஜார்கிராம்’ வீற்றிருக்கிறது. மேற்குவங்காள மாநிலத்தின் தென்பகுதியில் அமைந்திருக்கும் இந்த நகரம் பசுமையான......
காரக்பூர் - இரயில்வே நகரம்
இந்தியாவிலேயே மிகவும் நீளமான மூன்றாவது இரயில்வே நடைமேடையையும், காரக்பூர் இந்திய தொழில்நுட்ப நிலையத்தையும் கொண்டிருக்கும் முதன்மையான கல்வி மையமாக காரக்பூர் விளங்குகிறது.......
முகுத்மணிபூர் - அமைதி சூழ்ந்த நகரம்!
மேற்கு வங்கத்தின் பீஹார் எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் இருக்கும் முகுத்மணிபூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். 1950களில் கட்டபட்ட இந்த அணை ஏறத்தாழ 8000 சதுர......
சாந்தி நிகேதன் - வேறெங்கும் காண முடியாத பாரம்பரியம்!
மேற்கு வங்க மாநில தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து 180 கிமீ தொலைவிலும், பிர்பும் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ள சாந்தி நிகேதன் அதன் இலக்கிய பின்னணிக்காக மிகவும் அறியப்படும்......