இந்த இஸ்க்கான் (ISKCON) கோயில் முக்கிய ஆன்மீக வழிப்பாட்டுத்தலமாகவும் பொழுதுபோக்குத்தலமாகவும் ராஜமுந்திரி நகரத்தில் பிரசித்தமாக அறியப்படுகிறது. கௌதமி காட் என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது.
இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில் நாட்டிலுள்ள...
ஸ்ரீ கௌதமி கிரந்தாலயம் என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட நூலக வளாகமானது வாசுராய கிரந்தாலயம் மற்றும் ரத்னகவி கிரந்தாலயம் என்ற இரண்டு பெரிய தனித்தனி நூலகங்களை உள்ளடக்கியுள்ளது.
வாசுதேவ சுப்பராயடு என்பவரால் வாசுராய கிரந்தாலயம் எனும் நூலகமும், கொக்கண்ட...
ஆணம்கலாகேந்திரம் ராஜமுந்திரி நகரத்தில் உள்ள ஒரே கலையரங்கமாகும். இது ஆணம் குடும்பத்தாரால் நிர்மாணிக்கப்பட்டு தற்போது ராஜமுந்திரி நகராட்சியால் பராமரிக்கப்படுகிறது.
துவங்கப்பட்டதிலிருந்தே பல உன்னதமான கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும் அரங்காக திகழ்ந்து வரும்...
காகிநாடா நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் த்ரக்ஷாராமம் கோயிலுக்கு அருகிலேயே இந்த கோடிலிங்கேஸ்வரா கோயில் வீற்றுள்ளது. இது ராஜமுந்திரி நகரத்திற்கு அருகிலேயே உள்ளது.
பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் ராஜமுந்திரியின் முக்கியமான...
ஆர்யபட்டா சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி சொசைட்டி எனப்படும் இந்த அறிவியல் தொழில்நுட்ப கழகம் 2006ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி ராஜமுந்திரி நகரத்தில் திறக்கப்பட்டது.
ஹவுசிங் போர்ட் காலனியின் உள்ள இந்த மையத்திற்கு மிகச்சுலபமாக சென்றடையலாம். இங்கு பல அறிவியல்...
சித்ராங்கி பவன் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை கீர்த்தி பெற்ற சாளுக்கிய மன்னரான ராஜ ராஜ நரேந்திராவின் இரண்டாவது மனைவியான சித்ராங்கி என்பவருக்காக கட்டப்பட்ட அரண்மனையாகும்.
கோதாவரி ஆற்றங்கரையில் அமைதி தவழும் சூழலில் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த...
ராஜமுந்திரி நகரத்தில் பிறந்து வாழ்ந்த, புகழ் பெற்ற ஓவியக்கலைஞரான திரு டாமர்லா ராமா ராவ் என்பவரது ஞாபகார்த்தமாக இந்த ஆர்ட் கேலரி உருவாக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்குப்பின் 92 வருடங்களை கடந்து, அவரது அற்புதமான ஓவியங்கள் பல இந்த காட்சிக்கூடத்தில் பார்வைக்கு...
சர் ஆர்தர் காட்டன் மியூசியம் எனும் இந்த அருங்காட்சியகம் சர் ஆர்தர் காட்டன் எனும் ஆங்கிலேய பொறியாளரின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ளது. இவர் காலனிய ஆட்சியின்போது கோதாவரி ஆற்றின் குறுக்கே பல நீர்ப்பாசன கட்டுமானங்களை ஏற்படுத்தியுள்ளார்.
குறிப்பாக தௌலேஸ்வரம்...
கோதாவரி ஆற்றங்கரையில் உள்ள ஒரு பிரசித்தமான நீராடுதுறையே (குளியல் படித்துறை) இந்த புஷ்கர் காட் எனப்படுகிறது. இந்த குளியல் படித்துறையை சுற்றி பல புராதனமான கோயில்களும் அமைந்துள்ளன.
இவற்றில் ஸ்ரீ கோடிலிங்கேஸ்வரா கோயில் மற்றும் மார்க்கண்டேயா கோயில் போன்றவை...
மரேடிமல்லி ஈகோ- டூரிஸம் எனும் இயற்கைப்பூங்கா வளாகம் பலவிதமான இயற்கை அம்சங்களுடன் பயணிகளை வரவேற்கிறது. ராஜமுந்திரிக்கு சுற்றுலா மேற்கொள்ளும்போது இந்த இயற்கைப்பூங்காவுக்கு மறக்காமல் விஜயம் செய்வது சிறந்தது.
மரேடிமல்லி ஈகோ-டூரிஸம் பூங்கா ராஜமுந்திரியிலிருந்து...
ரல்லபண்டி சுப்பாராவ் மியூசியம் 1967ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகமாகும். இங்கு பல அரிய கலைப்பொருட்கள் மற்றும் வரலாற்று நினைவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
புராதன காலத்திய ராஜமுந்திரி நகரத்தின் கலாச்சார பெருமைகளுக்கு பறைசாற்றும்...
ஷியாமளாம்பா அம்மவாரி தேவஸ்தானம் என்றழைக்கப்படும் இந்தக்கோயில் ராஜமுந்திரி நகரத்தில் உள்ள மற்றொரு முக்கியமான கோயிலாகும். ஆதியில் இந்த கோயிலில் இருந்த ஷ்யாமாளாம்பா சிலைக்கு பதிலாக சோமளம்மா அம்மவாரு எனும் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது.
...ஸ்ரீ பால திரிபுரசுந்தரி கோயில் என்றழைக்கப்படும் இந்த ஆன்மீகத்திருத்தலம் ராஜமுந்திரி நகரத்திலுள்ள முக்கியமான புண்ணிய யாத்திரை ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.
கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோயிலின் முக்கியத்துவம் காரணமாக ராஜமுந்திரி நகரம்...
ராஜமுந்திரி நகரத்தின் வணிகப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான இடம் இந்த பால் சௌக் ஆகும். வந்தேமாதரம் இயக்கம் நிகழ்ந்த காலகட்டத்தில் இப்பகுதிக்கு விஜயம் செய்த கீர்த்தி பெற்ற சுதந்திரப்போராட்ட வீரரான பிபின் சந்திர பால் அவர்களது நினைவாக இந்த இடத்துக்கு பால் சௌக் என்று...
அல்காட் கார்டன்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பொழுதுபோக்கு பூங்காவிற்கு திவ்ய ஞான சமாஜத்தின் தலைவராக விளங்கிய திரு அல்காட் என்ற குருவின் பெயர் இடப்பட்டுள்ளது.
இந்த ஆன்மீக சமாஜத்தின் வழக்கமான ஆன்மீகக்கூட்டங்களும் இந்த தோட்டப்பூங்காவிலேயே நிகழ்த்தப்படுவது...