Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜஸ்தான் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கீச்சன் பறவைகள் சரணாலயம்,கீச்சன்

    கீச்சன் பறவைகள் சரணாலயம்

    கீச்சன் கிராமத்தில் அமைந்திருக்கும் கீச்சன் பறவைகள் சரணாலயம் பல்வேறு வகையான பறவை இனங்களுக்கு விருப்பமான புகலிடமாக இருந்து வருகிறது. இந்த பறவைகள் சரணாலயத்தை தேடி தென்மேற்கு ஐரோப்பா, கருங்கடல் பகுதி, போலந்து, உக்ரைன், கஜகிஸ்தான், வடக்கு மற்றும் தென் ஆப்ரிக்கா,...

    + மேலும் படிக்க
  • 02குன்றுக் கோட்டை,கெஸ்ரோலி

    கெஸ்ரோலி கிராமத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா அம்சமான குன்றுக் கோட்டை 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை குன்றின் உச்சியில் அமைந்திருப்பதோடு இதை சூழ்ந்து காணப்படும் விவாசாய நிலங்கள் பச்சை பட்டுடுத்தியது போல் பேரழகே உருவாய் காட்சியளிப்பதை நாட்பூராவும்...

    + மேலும் படிக்க
  • 04ஸ்ரீநாத்ஜி கோயில்,நாதத்துவாரா

    நாதத்துவாரா நகருக்கு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக நீங்கள் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீநாத்ஜி கோயிலை தவற விட்டுவிடக் கூடாது. இந்தக் கோயிலின் முதன்மை தெய்வமான கிருஷ்ண பகவானின் சிலை கருப்பு சலவைக்கல்லால் நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கும்...

    + மேலும் படிக்க
  • 05அசோகா ஷிலாலேக்,விராட் நகர்

    அசோகா ஷிலாலேக்

    இந்தியாவை கி.மு 269 முதல் 232 வரை மௌரிய சாமராஜ்யத்தை சேர்ந்த  அசோகர் ஆண்டு வந்தார். அந்த காலங்களில் அசோகரின் சட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் அரச ஆணைகளாக பாறைகளில் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டன.

    இந்தப் பாறை கல்வெட்டுகளே அசோகா ஷிலாலேக் என்ற பெயரில்...

    + மேலும் படிக்க
  • 06ஷெர்கர் கோட்டை,பரான்

    ஷெர்கர் கோட்டை

    ஷெர்கர் கோட்டை இங்குள்ள ஜைன மற்றும் பிராம்மண சமூக கோயில்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. பரான் மாவட்டத்தின் அத்ரு தாலுக்காவில் பர்பான் ஆற்றுக்கு அருகில் இந்த ஸ்தலம் உள்ளது. கி.பி 790ம் ஆண்டைச் சேர்ந்த கோஷ்வர்தன் எனும் கற்சிலையை பயணிகள் இந்த கோட்டையில் பார்க்கலாம்.

    + மேலும் படிக்க
  • 07மெஹ்ரான்கர் கோட்டை,ஜோத்பூர்

    மெஹ்ரான்கர் கோட்டையானது 150 மீட்டர் உயரமுள்ள ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த அற்புதமான கோட்டை ராவ் ஜோதா என்பவரால் 1459ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. ஜோத்பூர் நகரத்திலிருந்து சாலை வழியாக இந்த கோட்டையை அடையலாம்.

    ஏழு நுழைவாயில்களைக் கொண்டுள்ள இந்தக்...

    + மேலும் படிக்க
  • 08கும்பல்கர் கோட்டை,கும்பல்கர்

    கும்பல்கர் கோட்டை 15-ஆம் நூற்றாண்டில் ரானா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்த மேவார் சாம்ராஜ்ய கோட்டை பனாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது.

    ராஜஸ்தானின் முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக இந்தக் கோட்டை கருதப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான...

    + மேலும் படிக்க
  • 09கியோலாடியோ தேசிய பூங்கா,பரத்பூர்

    பரத்பூர் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது கியோலாடியோ தேசிய பூங்காவுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். 250-ஆண்டுகளுக்கு முன்பு சுராஜ் மால் மகாராஜாவால் உருவாக்கப்பட்ட இந்த பூங்கா கியோலாடியோ கானா தேசிய பூங்கா என்ற பெயராலும் அறியப்படுகிறது.

    இந்த பூங்கா பறவைகள்...

    + மேலும் படிக்க
  • 10கர்ணி மாதா கோயில்,தேஷ்நோக்

    தேஷ்நோக் கிராமத்தில் அமைந்திருக்கும் கர்ணி மாதா கோயில் எலிக் கோயில் என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் முதன்மை தெய்வமான கர்ணி மாதா, துர்கா தேவியின் அவதாரமாக கருதப்படுகிறது.

    அதோடு பிக்கனேர் நகரை நிர்மாணித்த ராவ் பிகாஜி மகாராஜா இந்த கர்ணி...

    + மேலும் படிக்க
  • 11கதுஷ்யாம்ஜி கோயில்,சிகார்

    கதுஷ்யாம்ஜி கோயில்

    சிகார் நகரிலிருந்து 97 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கதுஷ்யாம்ஜி கிராமத்தில் கதுஷ்யாம்ஜி கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயில் பழமையான வெள்ளை சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

    அதோடு கிருஷ்ணருக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலை பற்றி மகாபாரத இதிகாசத்தில்...

    + மேலும் படிக்க
  • 12ரணக்பூர் ஜெயின் கோயில்,ரணக்பூர்

    ரணக்பூர் ஜெயின் கோயில் ஜெயின் இனத்தாருக்கான ஐந்து முக்கியமான புண்ணிய யாத்ரீகத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆரவல்லி மலைத்தொடரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் ஆதிநாத பஹவானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    மெலிதான நிறம் கொண்ட பளிங்குக்கற்களால்...

    + மேலும் படிக்க
  • 13ரணதம்போர் தேசிய பூங்கா,ரணதம்போர்

    ரணதம்போர் தேசிய காட்டுயிர் பூங்கா என்ற விசேஷ அந்தஸ்தைப் பெற்றுள்ள இது வட இந்தியாவிலுள்ள மிகப்பெரிய காட்டுயிர் வனச்சரகமாகும். இது ஒரு காலத்தில் ராஜவம்சத்தினரின் வேட்டைப்பகுதியாக இருந்துள்ளது. 1955ம் ஆண்டில் இது அதிகாரப்பூர்வ காட்டுச்சுற்றுலா வனச்சரகமாக...

    + மேலும் படிக்க
  • 14ராவ் மாதோ சிங் மியூசியம்,கோட்டா

    ராவ் மாதோ சிங் மியூசியம்

    கோட்டா நகரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இந்த ராவ் மாதோ சிங் மியூசியம் பிரசித்தி பெற்றுள்ளது. இது கோட்டா நகரின் முதல் மன்னரான ராஜா மாதோ சிங் பெயரால் அழைக்கப்படுகிறது. இது முதலில் அரண்மனையாக இருந்து தற்சமயம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 15தோடா ராய் சிங் டவுன்,டோங்க்

    தோடா ராய் சிங் டவுன்

    ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்டத்தில் இந்த தோடா ராய் சிங் டவுன் எனும் நகரம் அமைந்துள்ளது. 4ம் நூற்றாண்டில் நாக வம்சத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நகரம் பின்னர் சாட்சு பகுதியைச்சேர்ந்த யுகிலா வம்சத்தினராலும் அதன் பின் அஜ்மேரைச்சேர்ந்த சௌஹான் வம்சத்தினராலும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun

Near by City