மத்திய பிரதேசத்தில் இருக்கும் அழகிய கோட்டைகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது ரேவா கோட்டை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த பண்பாட்டையும், நாகரிகத்தையும் உணர்த்தும் வகையில் இருக்கிறது ரேவா கோட்டை.
வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு சுற்றுலா வருகின்றனர். இப்போது ரேவா கோட்டையில், சுற்றுலாப் பயணியாக நாம் சென்று தங்கவும் முடியும். சலீம் ஷா என்ற மன்னரால் தொடங்கப்பட்டு, பின்பு கட்டி முடிக்கப்படாமல் இருந்தது இந்தக் கோட்டை. அதன் பிறகு ரேவா அரசர் இதனைக் கட்டி முடித்திருக்கிறார்.



Click it and Unblock the Notifications