ஜாஞ்ச்கிர்–சம்பா – மலைக்க வைக்கும் பாரம்பரிய அம்சங்கள்!
1998-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ‘ஜாஞ்ச்கிர்–சம்பா’ மாவட்டம் சத்திஸ்ஹர் மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. எனவே இதற்கு ‘சத்திஸ்ஹரின்......
கந்தமால் – சொக்க வைக்கும் இயற்கை எழில்!
கந்தமால் ஒடிஷா மாநிலத்தின் மிக அழகான இயற்கை சுற்றுலாத்தலமாக பிரசித்தமடைந்துள்ளது. தூய்மை கெடாத இயற்கை அழகு வாய்க்கப்பெற்ற இந்த பிரதேசத்தில் இந்தியாவின் முக்கியமான ஆதிகுடி மக்கள்......
ரூர்கேலா - எஃகு நகரம்!
இயற்கை எழிலும், மலைகளும், நதிகளும் சூழ்ந்த கம்பீரமாக நகரமாக ரூர்கேலா திகழ்கிறது. சுந்தர்கார்ஹ் என்ற பழங்குடி மையத்தில் ஒரு பகுதியாக திகழும் இந்நகர் புவனேஷ்வரில் இருந்து 325கிமீ......
பலங்கிர் - கம்பீரத்தின் வாசனை இன்னும் இங்கே...!
பலங்கிர் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்டுள்ள ஒரு முக்கியமான வர்த்தக நகரம் ஆகும். இந்த இடத்தில் பல பழைய கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுடன் காலங்காலமாக வாழ்ந்து வரும்......
கியோஞ்சர் - நிறைவுகளின் நகரம்!
ஒடிசாவின் வடக்குப் பகுதியில் உள்ள நகராட்சியான கியோஞ்சர், அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகும். வடக்கே ஜார்கண்டும், தெற்கே ஜெய்பூர், மேற்கே தென்கனல் மற்றும் கிழக்கில்......
தேன்கனல் - சூரியன் முத்தமிடும் சிற்றூர்!
தலைநகரான புவனேஸ்வலிருந்து 99 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய இடம் தேன்கனல். தேன்கனலில் இயற்கை அழகை அள்ளி அளித்ததில் இயற்கைக்கு முக்கிய பங்கு உள்ளது. சூரியன் தழுவும் ஒரு......
காலாஹண்டி - தொன்மை நாகரீகத்தை கொண்ட புதையல் பூமி!
வளமையான வரலாறு மற்றும் கலையை கொண்ட காலாஹண்டி என்பது ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். உட்டேய் மற்றும் டெல் நதிகள் சங்கமாகும் இடத்தில் உள்ள இந்த இடத்தில் பழமையான பல......
கோர்பா – பழங்குடி கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்!
கோர்பா நகரம் சத்தீஸ்கர் மாநிலத்தின் மின்னுற்பத்தி கேந்திரமாக விளங்குகிறது. இது அஹிரன் மற்றும் ஹஸ்தேவ் எனும் ஆறுகள் கூடும் இடத்தில் பசுமையான வனப்பகுதிகள் சுற்றிலும்......
ஜஷ்பூர் – மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் அழகு!
மலைப்பாங்கான பூமியையும் பசுமையான காடுகளையும் உள்ளடக்கிய ஜஷ்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இங்குள்ள உயரமான மலைப்பகுதி ‘ஊப்பர்......
உதயகிரி – புத்த மத யாத்திரை பூமி!
உதயகிரி, இந்தியாவின் தலைசிறந்த கட்டுமான அற்புதத்துக்கு மிகப் பொருத்தமானதொரு எடுத்துக்காட்டாகும். மிகச் சரியாக சொல்வதானால், இது ‘இயற்கையான பேருவகை மற்றும் மனிதக்......