ஜெய்ப்பூர் - இளஞ்சிவப்பு நகரத்தின் ராஜகம்பீரம்
இந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்’ என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இது மிதமான......
டோங்க் – சுவாரசியமான புராணக்கதைகளைக் கொண்டுள்ள ஸ்தலம்
ராஜஸ்தான் மாநிலத்தின் பனஸ் ஆற்றின் கரையில் இந்த டோங்க் நகரம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தனி ராஜ்ஜியமாக திகழ்ந்த இந்த ஸ்தலம் பல ராஜ வம்சங்களினால் இந்தியா சுதந்திரம் பெறும் வரை......
அல்வர் – அற்புத அம்சங்களின் கதம்பம்
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவல்லி மலைகளில் கரடுமுரடான பாறைப்பகுதியில் இந்த அல்வர் நகரம் அமைந்துள்ளது. அல்வர் மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே.புராணக்கதைகளின்படி, அக்காலத்தில் மத்ஸ்ய......
சிகார் - வரலாற்று புத்தகமாய் திகழும் நகரம்
ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கு பகுதிகளில் அமைந்திருக்கும் சிகார் நகரம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த நகரம் ஷேக்ஹாவதி மன்னர்களால் ஆளப்பட்ட காலத்தில் திக்கான சிகார்......
ஷேக்ஹாவதி –வீரமாந்தர்கள் மற்றும் காலத்தை வென்ற சின்னங்களின் பூமி
ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் பாலைவனப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஷேக்ஹாவதி அனைத்து இந்தியர்களுமே பெருமைப்படத்தக்க வரலாற்று முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. மஹாபாரத......
ரணதம்போர்– காட்டு விலங்குகளின் சொர்க்கபூமி
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இயற்கை எழில்நிறைந்த கண்கவர் சுற்றுலாத் தலமான ரணதம்போர், ரத்தம்போர் என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இது சவாய் மாதோபூர் நகரிலிருந்து 12 கி.மீ......
விராட் நகர் - வரலாறும், புராணமும் கலந்த விந்தையான பூமி!
ராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் விராட் நகர் ஒரு வளர்ந்து வரும் சுற்றுலா ஸ்தலமாகும். இந்த நகரின் பெயர் காரணம் பற்றி ஆராய்ந்தால் அது......
பிலானி - சான்றோர்களை உருவாக்கும் நகரம்
இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களை தன்னகத்தே கொண்ட பெருமை வாய்ந்த பிலானி நகரம், ராஜஸ்தானின் சேக்காவதி பகுதிகளில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் பிலானிய கோத்ரத்தை சேர்ந்த ஜட்......
பரத்பூர் - பறவைகளோடு நெருங்கிப் பழகுங்கள்
ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு வாசலாக பிரபலமாக அறியப்படும் பரத்பூர் நகரம் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த தொன்னலம் வாய்ந்த நகரம் சுராஜ் மால் மகாராஜவால் 1733-ஆம்......
கரவ்ளி – ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஆன்மீக பூமி
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரிலிருந்து 220 கி.மீ தூரத்தில் கரவ்ளி எனும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. இது 5530 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது. இங்கு வீற்றுள்ள கல்யாண்ஜி......
ஆபானேரி - மகிழ்ச்சியின் பெண் தெய்வமும், அதன் அழகிய குக்கிராமமும்!
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில், ஜெய்ப்பூர்-ஆக்ரா சாலையில், ஜெயப்பூரிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ஆபானேரி கிராமம். இந்தியாவின் மிக அழகான படிக்கிணறுகளில்......