விஜயதுர்க் – வசீகரிக்கும் ஒரு சிறிய நகரம்
மஹராஷ்டிரா மாநிலத்தில் கடலோரத்தில் அமைந்துள்ள விஜயதுர்க் ஒரு சிறிய அழகான நகரம். மும்பையிலிருந்து 485 கி.மீ தூரத்தில் சிந்துதுர்கா மாவட்டத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இது......
ரத்னகிரி - வரலாறு பேசும் துறைமுக நகரம்
மஹாராஷ்டிரா மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ரத்னகிரி நகரம், அரபிக்கடலோரம் அமைந்துள்ள மற்றுமொரு சிறிய அழகிய துறைமுக நகரமாகும். சிவாஜி மஹாராஜாவின் ஆட்சிக்கு......
சிப்லுன் - அழகிய கடற்கரை நகரம்
மேற்கு தொடர்ச்சி மலைகள் கிழக்கில் அமைந்திருக்க, பிரம்மாண்டமான அரபிக் கடல் மேற்கில் சூழ்ந்திருக்க அவற்றின் மத்தியிலே அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது சிப்லுன் நகரம்.......
குஹாகர் - புராதனக் கோயில்களும்! எழில் கொஞ்சும் கடற்கரைகளும்!
இந்தியாவின் மேற்குக்கடற்கரையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் குஹாகர் எனும் இந்த சிறு நகரம் அமைந்துள்ளது. பிரம்மாண்ட அரபிக்கடல் ஒரு புறமும் கம்பீரமான சஹயாத்ரி......
சதாரா - பாரம்பரிய அடையாளங்களை சுமக்கும் ஏழு மலைகள்!
சதாரா மாவட்டம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 10,500 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இது மேற்கில் ரத்னகிரி, கிழக்கில் சோலாப்பூர், வடக்கில் புனே, தெற்கில் சாங்க்லி போன்ற மாவட்டங்களை......
ரெடி - புதுமையான கடற்கரை கிராமம்
ரெடி என்று அழைக்கப்படும் ரெடிப்பட்டணம், பிரம்மாண்டமான அரபிக்கடலின் ஓரத்தில், எண்ணிலடங்கா முந்திரி மரங்களும், உயரமான தென்னை மரங்களும் சூழ பூலோக சொர்கமாக காட்சியளித்துக்......
சிந்துதுர்க் – ஒரு வரலாற்று கோட்டை
சிந்து என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள், அதே போல் துர்க் என்ற சொல் கோட்டை கொத்தளத்தை குறிப்பதாகும். அதனாலேயே இக்கோட்டைக்கு ‘கடலில் உள்ள கோட்டை’ என்ற பொருளைத்தரும்......
கணபதிபுலே – இந்தியாவின் கரீபியன் கடற்கரை
கணபதிபுலே எனும் இந்த கடற்கரை நகரம் கொங்கணக் கடற்கரைப்பகுதியில் உள்ளது. இந்தியாவின் கரிபீயன் கடற்கரை என்ற புகழையும் பெற்றுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில்......
பாஞ்ச்கணி - ஆங்கிலேயர்களின் எழில்மிகு கண்டுபிடிப்பு
இரட்டை மலை வாசஸ்தலங்களான பாஞ்ச்கனி மற்றும் மஹாபலேஷ்வர் இரண்டும் இந்தியாவின் இயற்கை அழகு இப்படியும் இருக்கும் என்ற பெருமைக்கு சான்றுகளாக திகழ்கின்றன. இந்த இரண்டு இடங்களும்......
கோலாப்பூர் - இந்தியாவின் சர்க்கரை கிண்ணம்!
கோலாப்பூர் நகரத்தை மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆன்மீக அடையாளச் சின்னம் என்றே சொல்லலாம். புராதனமான பழம்பெருமை வாய்ந்த ஆலயங்கள், அமைதி தவழும் பூங்காங்கள், வரலாற்றுப் பின்னணியை உடைய......