மோ என்ற நகரம் மணிப்பூர் மாநிலத்தின் நுழைவாயிலாக இருப்பதால், இந்த மாநிலத்துக்கு இந்த நகரம் முக்கியதவத்தை சேர்க்கிறது. இந்த நகரம் சேனாபதியிலிருந்து 45 கி.மீ. தொலைவில், மணிப்பூரின் உயிர்நாடியாக விளங்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 39 இல் அமையப்பெற்றுள்ளது.
'மோ...
யாங்குள்லேன் என்ற சிறிய கிராமம் சேனாபதி நகரத்தில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடத்தின் வரலாற்றை கணநேரக் காட்சியில் நாம் உணர முடியும். இங்கு இந்த ஊர் மக்களின் ஆரம்பக்கால வாழ்க்கை மற்றும் சிக்கன வாழ்க்கை முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அவைகளை...
சேனாபதியில் வாழும் மக்களின் நிஜ வாழ்க்கையை காண வேண்டுமானால் மரம் குள்லேன் என்ற கிராமத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். இந்த கிராமத்தில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
மேலும் இவர்கள் மிகவும் பழமையானவர்கள். சேனாபதி நகரத்தில் இருந்து 18 கி.மீ....
சேனாபதி கிராமத்திலிருந்து 37 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த லியை குல்லென் கிராமம். இந்த கிராமத்தின் பெயருக்கு 'கடலின் மக்கள்' என்று பொருளாகும். தொல்பொருள் ஆதாரங்களின் படி 500 வருடங்களுக்கு மேலாக இந்த கிராமம் உள்ளது.
எனவே இங்கு வரும் சுற்றுலாப்...
மக்கேல், சேனாபதியில் உள்ள பல சமூகத்திற்கும் புனித ஸ்தலமாக விளங்குகிறது. அக்காலத்தில் வேட்டையாடும் இன மக்கள் இந்த இடத்தில் குடியேறியதால் இங்குள்ள மக்கள் வேட்டையாடும் பரம்பரையை சேர்ந்தவர்கள்.
இந்த இடம் இன்னுமும் கூட இந்த வட்டார மக்களுக்குக்காக முக்கியத்துவம்...
சேனாபதியிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள புருல் என்ற கிராமம் இந்த மாநகராட்சியின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. மணிப்பூரின் வளமையான கலாசாரத்தை இந்த கிராமத்தில் கண்கூடாக நாம் காணலாம். இந்த இடத்தை அடைய நாம் கடந்து செல்லும் பாதை நாம் என்று மறக்கா வண்ணம்...