சிப்சாகர் ஏரிக்கு அருகே அமைந்திருக்கும் மிக உயரமான கோவில் சிவா டால். இந்தியாவில் இருக்கும் சிவன் கோவில்களிலேயே மிகவும் உயரமான கோவில் சிவா டால் ஆகும்.
1734-ஆம் ஆண்டு, அஹோம் அரசர் சுவர்கதியோ சிப சிங்கரின் மனைவி ராணி ராஜா அம்பிகா, இந்தக் கோவிலைக் கட்டினார்....
சிப்சாகர் நகரில் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்வது சிப்சாகர் அல்லது போர்புக்குரி ஏரி. இந்த ஏரியின் மூலமாகவே இந்த நகருக்கு சிப்சாகர் என்று பெயர் வந்ததாகக் கூறுவர்.
சிப்சாகர் ஏரி என்பதற்கு சிவபெருமானின் பெருங்கடல் என்று பொருள். சுமார் 257 ஏக்கர் பரப்பளவு...
சிப்சாகர் நகரில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் அஹோம் சாம்ராஜ்ய அரண்மனை, தளாதள் கர் ஆகும். அஹோம் சாம்ராஜ்யத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அரண்மனையாக விளங்குகிறது தளாதள் கர்.
இந்த அரண்மனையைக் கட்டியவர் சுவர்கதியோ ருத்ர சிங்கா என்னும் அஹோம்...
அசாமைப் பற்றியும், அஹோம் சாம்ராஜ்யத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள மிகச் சிறந்த இடம் தாய் அஹோம் அருங்காட்சியகம். நகரின் மையப்பகுதியில், சிப்சாகர் நீர்தேக்கத் தொட்டியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது தாய் அஹோம் அருங்காட்சியம்.
இந்த அருங்காட்சியகம், அஹோம்...
சிப்சாகர் நகரத்தில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது கௌரிசாகர் நீர்தேக்கம். இங்கிருக்கும் கோவில் 200 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாகும். இங்கு துர்கா தேவிக்கு மூன்று கோவில்கள் உள்ளன.
துர்கா தேவியின் பல்வேறு அவதாரங்களை இந்த ஏரிக்கரையில்...
1228-ஆம் ஆண்டு, அஹோம் சாம்ராஜ்யத்தின் முதல் அரசர் சாவோ லுங் சியு கா பா அவர்கள் ஆட்சிகாலத்தில் தலைநகராக விளங்கிய இடம் சராய்தியோ. சிப்சாகர் நகரில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சராய்தியோ, அஹோம் சாம்ராஜ்யத்தின் முக்கியமான நினைவுச் சின்னமாகத்...
சிப்சாகர் நகரில் இருந்து 22 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது பனி திஹிங் பறவைகள் சரணாலயம். திசாங் மற்றும் திமோவ் ஆற்றின் மத்தியில் அமைந்துள்ள இந்தச் சரணாலயம் 33 சதுர கிமீ பரப்பளவு கொண்ட ஈரப்பதம் மிக்க இடமாக இருக்கிறது.
வருடா வரும் இடம் பெயர்ந்து வரும்...
சிப்சாகர் நகரில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள கர்காவோன் எனும் ஊரில் அமைந்திருக்கிறது கரேங் அரண்மனை. அஹோம் சாம்ராஜ்யத்தின் முக்கியமான நகரமாக கர்காவோன் திகழ்ந்திருக்கிறது.
கரேங் கர், அஹோம் சாம்ராஜ்ய அரசர்களின் அரண்மனையாக விளங்கியிருக்கிறது. 1752-ஆம் ஆண்டு,...
இந்தியாவிலேயே செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்தேக்கங்களில் மிகவும் பெரியது ஜாய்சாகர் நீர்தேக்கமாகும். 1967-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கம் ரங்க்பூர் நகரில் உள்ளது.
அரசர், தன் தாய் ஜாய்மதியின் நினைவாக 45 நாட்களில் இந்த நீர்தேக்கம் கட்டி...