பல ஆண்டுகளாக சர்வதேச கிருஷ்ண பக்தர்கள் சமூகம் உலகெங்கும் உள்ள பக்தர்களை ஈர்த்துள்ளது. சிலிகுரியில் உள்ள இஸ்கான் மையம் மற்ற மையங்களைப் போல் அல்லாது பச்சைப் புல்வெளிகளுடன் திறந்தவெளியில் தியானம் செய்ய வசதியுடன் அமைந்துள்ளது. இந்த ஆன்மீக அனுபவத்தை பயணிகள் தவறவிடாமல்...
காளி கோவில் அருகே உள்ள முடிசூட்டு விழா பாலத்தை கண்டிப்பாக தவறவிடக் கூடாது. இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் 1930முடிசூட்டிக்கொண்டதை கொண்டாடும் விதமாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
தீஸ்தா மற்றும் ரங்கீத் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது....
100 அடி தூணிற்காக புகழ்பெற்று விளங்கும் இந்த புத்த ஆலயம், தலாய் லாமாவின் சீடர்களால் நடத்தப்படுகிறது. திபெத்தி ஆலயமான இதில் நேரம் செலவழிப்பது உலகைப் பற்றிய நம் பார்வையை விஸ்தாரமாக்குகிறது. புத்த பிட்சுக்களின் வாழ்வையும், வாழ்க்கை முறைகளையும் அருகில் இருந்து...
காளி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பின்னாகுரி கோவில் தீஸ்தா நதிக்கு அருகில் உள்ளது. துர்கா பூஜை அன்று ஏராளமான பக்தர்கள் குவியும் இக்கோவிலில், கவசம் மற்றும் வாளுடன் உள்ள அம்மன் சிலையின் அழகு ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது.
விஞ்ஞானம், பூகோளம், நட்சத்திரங்கள், கோளங்கள் ஆகியவற்றில் ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இந்த விஞ்ஞான நகரம் திகழ்கிறது.
இங்கிருக்கும் கோளரங்கள் கோள்களை நேரில் பார்ப்பதைப் போன்ற பிரம்மையை ஏற்படுத்துகிறது. பொழுதுபோக்கு...
பச்சைப் பசேலென்ற மரங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஏரியில் படகு சவாரி செய்ய குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு குழாமை கட்டியதில் இந்திய ராணுவத்தின் பங்கு இன்றியமையாததாகும். மதியவேளைகளில் குழந்தைகளுடன் பொழுதை கழிப்பதை பயணிகள் பெரிதும் விரும்புகிறார்கள்.
தீஸ்தா மற்றும் மஹானந்தா நதிகளுக்கு இடையே இருக்கும் இந்த சரணாலயம் புகைப்படக்காரர்களின் சொர்கபுரியாக திகழ்கிறது. மண்ணில் கூடாரம் அடித்துத் தங்கி குளிரையும், சுத்தமான தென்றலையும் ரசிக்க உகந்த இடமாக கருதப்படுகிறது.