சிர்பூர் நகரம் இங்குள்ள புத்த விஹாரங்களுக்கு வெகு பிரசித்தமாக அறியப்படுகிறது. இவற்றில், ஆனந்த் பிரபு குடி விஹார் எனும் மடாலயம் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. இந்த புத்த விஹாரம் புத்தரின் தீவிர பக்தரான ஆனந்த் பிரபு பிக்ஷு என்பவரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது....
ராமபிரானின் தம்பி லட்சுமணனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த லக்ஷ்மணா கோயில் இந்தியாவில் முதல் முதலாக செங்கற்களால் எழுப்பப்பட்ட கோயிலாக பிரசித்தி பெற்றுள்ளது.
சத்திஸ்ஹர் மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரிலிருந்து 90 கி.மீ தூரத்தில் இந்த கோயில்...
தீவிரமான இயற்கை ரசிகர்களின் ஆர்வத்திற்கு தீனி போடக்கூடிய ஏராளமான அம்சங்களுடன் இந்த பர்ணவபாரா காட்டுயிர் சரணாலயம் காத்திருக்கிறது.
மஹாசமுந்த் மாவாட்டத்தின் வடபகுதியில் அமைந்திருக்கும் இந்த பர்ணவபாரா காட்டுயிர் சரணாலயம் 245 ச.கி.மீ பரப்பளவில் பரந்து...
மஹாநதியின் கரையில் வீற்றிருக்கும் மற்றொரு முக்கியமான வழிபாட்டுத்தலமே இந்த கந்தேஷ்வர் கோயில். இப்பகுதியில் திரட்டப்பட்ட கோயில்கள் மற்றும் விஹாரங்களின் இடிபாடுகளிலிருந்து இந்த கந்தேஷ்வர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
இதன் பெயரிலேயே இந்த தகவல் அடங்கியுள்ளது....
துர்துரியா எனும் இந்த சிறிய காட்டுப்பகுதி கிராமம் சிர்பூரிலிருந்து 24 கி.மீ தூரத்தில் துர்துரியா எனும் நீரூற்றின் கரையில் அமைந்திருக்கிறது. இந்த நீரூற்று ‘சுர்சுரி கங்கா’ என்றும் அழைக்கப்படுகிறது. பௌத்த சின்னங்கள் மற்றும் அதற்கு பிந்தைய...
ராம் கோயில் என்றழைக்கப்படும் இந்த ராமர் கோயில் . ‘லக்ஷ்மணா கோயில்’ ஸ்தலத்துக்கு அருகிலேயே சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இருப்பினும் கட்டிடக்கலைஞர்கள் விரும்பி ரசிக்கக்கூடிய கட்டமைப்பாக இது காட்சியளிக்கிறது. நொறுங்கி கிடக்கும் இந்த கோயிலின்...