பர்பானி – ஞானிகள் அவதரித்த புண்ணிய பூமி
பர்பாவதிநகர் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த பர்பானி ஸ்தலம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். இது மராத்வாடா பிரதேசத்தின் எட்டு மாவட்டங்களில் ஒன்றாக......
சாங்க்லி - தித்திக்கும் சுற்றுலா அனுபவம்!
மஹாரஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான நகரமான இந்த சாங்க்லி நகரம் மஞ்சள் நகரம் என்ற சிறப்புப்பெயரை கொண்டுள்ளது. சாங்க்லி எனும் பெயர் ‘சஹா கலி’ எனும் சொல்லிலிருந்து......
துல்ஜாபூர் - துல்ஜா பவானியின் உறைவிடம்
சஹயாத்திரி மலைத்தொடரில் உள்ள யமுனாச்சல மலைகளின் மீது இந்த அழகிய அமைதியான நகரமான துல்ஜாபூர் அமைந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உஸ்மானாபாத் மாவட்டத்தில் கடல்......
பாராமதி - விவசாயச் சுற்றுலா
இந்திய தேசத்தின் விவசாயப் பின்புலத்தையும், பெருமையையும் உலக நாடுகளிலிருந்து வரும் பயணிகள் நன்றாகவே அறிவார்கள். அதுவும் இந்தியா போன்ற நாடுகளின் வேளாண் தொழிற்நுட்பத்தை அறிந்து......
லாதூர் – வரலாற்று ரசிகர்களின் சொர்க்கம்
இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தென் கிழக்கு பகுதியில் வீற்றிருக்கும் இந்த லாதூர் நகரம் வரலாற்று ரசிகர்களை கவர்ந்திழுக்கும் பல அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கிறது. நீண்ட......