ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், “ரங்கநாதஸ்வாமி” என்றழைக்கப்படும் மஹா விஷ்ணுவுக்காக எழுப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும். இங்கு மஹா விஷ்ணு, சாய்ந்து பள்ளி கொண்ட நிலையில் காணப்படுகிறார்.
அசலான திராவிட கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக,...
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஸ்ரீரங்கம் நகரில் அமைந்துள்ளது இக்கோயில். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், இங்கு விசேஷ பூஜை நடைபெறுவதால், இந்நாட்களில், கூட்டம் அலைமோதுகிறது.
பக்தர்கள்,...