சம்பானேர் – உன்னத வரலாற்று சின்னங்களின் பிரமிப்பூட்டும் தரிசனம்
சவ்தா வம்சத்தை சேர்ந்த வன்ராஜ் சவ்தா எனும் மன்னரால் இந்த சம்பானேர் நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது முதலமைச்சரான சம்பராஜ் என்பவரின் பெயரை இந்நகரத்திற்கு அளித்துள்ளார்.......
வல்சாத் - கோட்டைகளின் கம்பீரமும்! கோயில்களின் ஆன்மீகமும்!
வல்சாத் என்பது குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு கடலோர மாவட்டம் ஆகும். வல்சாத் என்னும் பெயரானது ஆலமரங்கள் நிறைந்த என்னும் பொருள்தரும் 'வட்- சால்' என்னும் சொற்களிலிருந்து உருவானதாகும்.......
பவாகத் – இறை மகுடம்!
பவாகத் என்ற மலை சம்பனேருக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இந்த மலையில் தான் புகழ் பெற்ற மஹாகாளி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. மஹ்முட் பேக்டா சம்பனேரை......
சில்வாஸா - இயற்கையின் மடியில் அமைதிப்பிரதேசம்!
தாத்ரா & நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக இந்த சில்வாஸா விளங்குகிறது. போர்த்துகீசிய ஆட்சிக்காலத்தில் இந்நகரம் ‘விலா டி பாகோ டி’ஆர்காஸ்’ என்ற......
வதோதரா - இராஜ அம்சம் பொருந்திய நகரம்!
முந்தைய கெய்க்வாட் மாநிலத்தின் தலைநகரமான பரோடா அல்லது வதோதரா, விஸ்வாமித்ரி நதிக்கரையில் அமைந்துள்ளது. விஸ்வாமித்ரி நதிக்கரையைச் சுற்றிலும் கிடைத்துள்ள 2000 ஆண்டுகள் பழமையான......
நாசிக் - பாரம்பரியத்தில் ஊறித்திளைக்கும் பழமையும்! நாகரிகத்தின் சாயம் படிந்த புதுமையும்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருக்கும் நாசிக் நகரம் திராட்சை ஒயின் தயாரிப்பின் தலைநகர் என்று அழைக்கப்படும் அளவுக்கு இங்கு விளையும் திராட்சைக்கு பெயர் பெற்றது. மும்பையிலிருந்து......
பாவ்நகர் - குஜராத்தின் வர்த்தக நகரம் !
குஜராத்தில் இருக்கும் முக்கியமான வர்த்தக நகரங்களில் பாவ்நகரும் ஒன்றாகும். பாவ்நகர் பருத்தி பொருட்கள் தொடர்பான வர்த்தகத்திற்கு புகழ்பெற்றது. இதுமட்டுமல்லாமல், கடல் சார்......
அனந்த் - டேஸ்ட் ஆஃப் இந்தியா!
அனந்த் நகரம் இந்தியாவின் பால் பண்ணை கூட்டுறவு அமைப்பின் முத்திரை பெயரான அமுலால் (AMUL - அனந்த் மில்க் யூனியன் லிமிடட்) புகழ் பெற்று விளங்குகிறது. வெண்ணிற புரட்சியின் மையமாக......
சாபுதாரா - பாம்புகளின் இருப்பிடம்!
குஜராத் மாநிலத்தின் வறண்ட சமவெளிகளிலிருந்து பெரிதும் மாறுபட்டு காணப்படும் சாபுதாரா, குஜராத்தின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் டாங் காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது.......
டித்தல் - கடற்கரை காற்று தரும் பேரனுபவம்!
டித்தல் என்ற கடற்கரை வல்சாத் நகரத்துக்கு மேற்கே உள்ளது. அரேபியா பெருங்கடலை ஒட்டி இருக்கும் இதனை கருப்பு மணல் கடற்கரை என்றும் அழைக்கின்றனர். தெற்கு குஜராத்தில் அமைந்துள்ள டித்தல்......
கேதா - பழமையும், வளமையும்!
முன்னொரு காலத்தில் "ஹிடிம்ப வான்" என்று கேதா அழைக்கப்பட்டது. மகாபாரதத்தில் பீமன், ஹிடிம்பாவை திருமணம் செய்ய இந்த இடத்தில் ஒரு அரக்கனை கொன்றதால் இந்த இடம் இப்பெயரை பெற்றது. பாபி......
உத்வாடா - பாரசீகர்களின் மையம்!
உத்வாடா எனப்படும் கடலோர நகரம், வல்சாத் மாநகராட்சியில் உள்ளது. இது பாரசீகர்கள் அல்லது இந்திய சோரோஸ்ட்ரியன்கள் என்று அழைக்கப்படுபவர்கள் வாழும் மையப் பகுதியாகும். இந்த இடத்தில்......
தமன் - எழிற்கடற்கரைகளில் ஓர் கனவுப்பயணம்
தமன் என்றழைக்கப்படும் இந்த நகரம் 450 வருடங்களுக்கும் மேலாக கோவா மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி ஆகிய பிரதேசங்களுடன் சேர்ந்து ஒரு போர்த்துகீசிய ஆட்சிப்பகுதியாக இருந்து வந்தது.......
சர்தார் சரோவார் அணை - நர்மதா நதியின் அணிகலன்!
நர்மதா நதியின் மீது கட்டப்பட்ட, சர்தார் சரோவார் அணை, நதியின் முகத்துவாரத்தில் இருந்து சுமார் 1163 கீ.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணைக்கு திரு ஜவர்ஹலால் நேரு அவர்கள் 1961-ம் ஆண்டு......
போர்டி - கடற்கரை நகரம்
மும்பை மாநகரின் வடக்குப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் தஹானு எனும் கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் இந்த போர்டி கடற்கரைக்கிராமம் அமைந்துள்ளது.......