சிவசூரியநாராயண கோவில், சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இக்கோவில் கி.பி 1100-ல், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது.
இதன் கோபுரம் மொத்தம் மூன்று நிலைகளையும், ஐந்து...
திருமங்கலக்குடி என்னும் கிராமம் தமிழ் நாட்டிலுள்ள தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற பிராணநாதர் கோவில் இங்கு உள்ளது, இக்கோவிலின் மூல கடவுள்கள் பிராணநாதர்(சிவன்), மங்களாம்பிகை(பார்வதி) ஆவர். சூரியனார் கோவிலில் இருந்து 1 கிமீ தொலைவில் இக்கோவில் அமைய...