கர்நாடக மாநிலத்தில் கொடகு மாவட்டத்திலேயே மிக உயரமான சிகரம் இந்த தடியாண்டமோல் சிகரமாகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் 5724 அடி உயரத்தில் இந்த சிகரம் அமைந்துள்ளது.
இது மலை ஏறிகள் மற்றும் இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது. மேலும்...
கொடகு மன்னரான தொட்ட ராஜ வீரேந்திராவால் 1792 - 1794 ம் ஆண்டுகளில் இந்த நலக்நாட் அரண்மனை கட்டப்பட்டுள்ளது. இது தடியண்டமோல் சிகரத்தின் அடிவாரத்தில் யவகபாடி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த கிராமம் கர்நாடகாவில் கொடகு மாவட்டத்தில் உள்ளது. ஒரு வேட்டை...
இக்குதப்பா எனும் தெய்வத்துக்காக அமைந்துள்ள இந்த பாடி இக்குதப்பா கோயில் கூர்க் பிரதேசத்தில் கக்கபே பகுதியில் வசிக்கும் கொடவா இனத்தாரின் பழமையான கோயிலாகும்.
லிங்கராஜேந்திரா மன்னரால் 1810 ம் ஆண்டு இந்த கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த இக்குதப்பா இந்த...
கர்நாடக மாநிலத்தில் கொடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட் நகரம் இங்குள்ள காபி மற்றும் வாசனை பணப்பயிர்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நகரத்தில் உள்ள ஐயப்பன் கோயில் முக்கியமான சுற்றுலா அம்சமாகவும் விளங்குகிறது.
ஒரு புனிதஸ்தலமாக கருதப்படும் இந்த...