Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தமிழ்நாடு » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயில்,ஆலங்குடி

    ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

    ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தின் முக்கிய வழிபாட்டு விக்ரகம் சிவபெருமானுடையது ஆகும். சிவபெருமானை ஆபத்சகாயேஸ்வரராக இங்கு வழிபடுகின்றனர். சிவபெருமான் இங்கு சுயம்பு என்று அழைக்கப் படும் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். 

    ஆலயத்தில் அமைந்துள்ள பிற தெய்வ...

    + மேலும் படிக்க
  • 02ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில்,திருவெண்காடு

    இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவெண்காட்டில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும்.

    இக்கோயில் புதன் பகவானின் உறைவிடமாகும். இங்கு சிவபெருமான், “ஸ்வேதாரண்யேஸ்வரர்” என்ற திருப்பெயருடன்,...

    + மேலும் படிக்க
  • 03அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்,திருக்கருக்காவூர்

    அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்

    அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், பெரும்பாலும் கர்ப்பரக்ஷாம்பிகை திருக்கோயில் என்றே வழங்கப்படுகின்றது. காவேரியின் கிளை நதியான வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோயில், குழந்தைப் பேறு கிடைக்க விரும்பும் தம்பதிகளுக்கு அப்பேறு வழங்கவல்லதாகும்.

    உறைவிட...

    + மேலும் படிக்க
  • 04ஓலக்கருவி,நாகர்கோவில்

    ஓலக்கருவி

    மிக முக்கியமான சுற்றுலாத் தளமான ஓலக்குருவி நீர்வீழ்ச்சி நாகர்கோவிலில் இருந்து 20கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இந்நீர்வீழ்ச்சிக்கு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் வருகை தருகிறார்கள். தென்னிந்தியாவில் புகழ்பெற்ற...

    + மேலும் படிக்க
  • 05மலைகோட்டை உச்சி பிள்ளையார் கோவில் (ராக் போர்ட்),திருச்சி

    மலைகோட்டை உச்சி பிள்ளையார் கோவில் (ராக் போர்ட்)

    மலைக்கோட்டை உச்சி  பிள்ளையார் கோவில் விநாயகர் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது மலைக்கோட்டை மேல் அமைந்துள்ள ஒரு கோவிலாகும். இந்த கோவில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான ஒன்று.

    83 மீ உயரம் கொண்ட இந்த கோயில் மதுரை நாயக்கர்களால் கட்டி...

    + மேலும் படிக்க
  • 06கைலாசநாதர் கோவில்,திங்களூர்

    கைலாசநாதர் கோவில்

    தமிழ்நாட்டின் பிரதான புண்ணியஸ்தலங்களில் ஒன்றான கைலாசநாதர் கோவிலின் மூலக்கடவுள் சிவன் ஆவார். இந்துக்கள் இக்கோவிலில் சிவனை கைலாசநாதராக வழிபடுகிறார்கள்.

    சந்திர பகவானுக்கான பிரத்யேக வழிபாட்டுத்தளமும் இக்கோவிலின் உள்ளேயே அமைந்திருக்கிறது. தமிழில் திங்கள்...

    + மேலும் படிக்க
  • 07கீழ்பெரும்பள்ளம் கோவில்,கீழ்பெரும்பள்ளம்

    கீழ்பெரும்பள்ளம் கோவில்

    சிவபெருமானும் பார்வதியும் இங்கு நாகநாத ஸ்வாமியாகவும் சௌந்தரநாயகியாகவும் வழிபடப்பட்டாலும், இக்கோவில் கேதுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். கேது தேவனே இக்கோவிலின் முக்கிய கடவுள் என்பதால் பாதி மனிதனும் பாதி பாம்புமாக சித்தரிக்கப்பட்ட கேதுவின் சிலை இங்கு வைக்கப்பட்டு...

    + மேலும் படிக்க
  • 08தரங்கம்பாடி கடற்கரை,தரங்கம்பாடி

    தரங்கம்பாடி கடற்கரை

    தரங்கம்பாடியின் கவி பாடும் கடற்கரை உங்கள் துன்பங்களை ஆறுதலாக துடைத்து வீசும் சக்தியுடைய இடமாகும். சோழமண்டல கடற்கரையில் அமைந்துள்ள இந்த ரத்தினம் போன்ற கடற்கரை இன்னமும் முழுமையாக வளர வேண்டிய மற்றும் ஆராயப்பட வேண்டிய இடமாகும்.

    பல்வேறு பட்ஜெட் விடுதிகளையுடைய...

    + மேலும் படிக்க
  • 09ஜம்புலிங்கேஸ்வர் மற்றும் அகிலாண்டேஸ்வரி கோயில்,திருவானைகாவல்

    ஜம்புலிங்கேஸ்வர் மற்றும் அகிலாண்டேஸ்வரி கோயில் திருவானைகாவலில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழ மன்னரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

    அதோடு சோழர்கள் காலத்தில் எழுதப்பட்ட சில கல்வெட்டுகள் கோவில் சுவர்களில்...

    + மேலும் படிக்க
  • 10சுப்பிரமணியசுவாமி ஆலயம்,திருத்தணி

    திருத்தணியின் மிக முக்கிய அம்சம் இங்கு அமைந்திருக்கும் திரு சுப்பிரமணியசுவாமி ஆலயம் ஆகும். திருத்தணி முருகன் ஆலயம் என்று அழைக்கப்டும் இந்த ஆலயம் தமிழகத்தின் மிக பிரபலமான ஆலயங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

    இந்த ஆலயம் முருகனின் அறுபட வீடுகளில் ஒன்றாகவும்...

    + மேலும் படிக்க
  • 11டேனிஷ் மியூசியம்,தரங்கம்பாடி

    டேனிஷ் மியூசியம்

    டேனிஷ் குடியமர்வு செய்யப்பட்ட காலத்தைச் சேர்ந்த முக்கியமான வரலாற்று தொல்பொருட்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகள் டேனிஷ் மியூசியத்தில் வைக்கப்பட்டிருப்பதை இன்றளவிலும் காண முடியம்.

    இங்கு வைக்கப்பட்டுள்ள வரலாற்று பொருட்களில் பெருமளவு டேனிஷ் குடியமர்வுக்கு...

    + மேலும் படிக்க
  • 12டேனிஷ் கோட்டை,தரங்கம்பாடி

    டேனிஷ் கோட்டை

    தரங்கம்பாடியில் குடியமர்வு செய்த பின்பு டேனிஷ்காரர்கள் வடிவமைத்த முதன்மையான கட்டிடங்களில் சிறந்ததாக டேனிஷ் கோட்டையைச் சொல்லலாம். டேனிஷ் காலனியின் வணிக குடியமர்வுகளுக்கு பிறகு, கட்டப்பட்ட முதல் கட்டிடமாக டேனிஷ் கோட்டை உள்ளது.

    டேனிஷ் கேப்டன் ஓவ் க்ஜெட்டே...

    + மேலும் படிக்க
  • 13நெல்லையப்பர் ஆலயம்,திருநெல்வேலி

    திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 

    சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோவில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான...

    + மேலும் படிக்க
  • 14நீரார் அணை,வால்ப்பாறை

    நீரார் அணை

    நீரார் அணை வால்ப்பாறையில் இருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கின்றது. சமவெளிகளில் பல வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின்சாரம் அளிக்கின்ற நீர் மின் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த அணை கட்டப்பட்டது.

    தமிழ் நாடு மற்றும் கேரளாவில் பல இடங்களுக்கு...

    + மேலும் படிக்க
  • 15நாகூர் கடற்கரை,நாகூர்

    நாகூர் கடற்கரை

    தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இந்த நாகூர் கடற்கரை அமைந்துள்ளது. நாகூர் நகரம் இந்த கடற்கரைக்காகவே பிரசித்தி பெற்றிருக்கிறது. உள்ளூர் நகராட்சியால் இந்த கடற்கரை வெகு அழகாக பரமாரிக்கப்பட்டு வருகிறது.

    ஒரு நல்ல பிக்னிக் ஸ்தலமாக விளங்கும் இந்த கடற்கரை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat

Near by City