தானே மாவட்டத்தில் உள்ள பிரசித்தமான அம்யூஸ்மெண்ட் பார்க் இந்த எஸ்ஸல் வேர்ல்ட் ஆகும்.இது கோராய் எனுமிடத்தில் அமைந்துள்ளது.
இங்கு 34 விதமான பொழுதுபோக்கு சவாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. ரெயின்போ, பம்பிங் கார்ஸ் மற்றும் ரோலர் கோஸ்டர் சவாரி போன்றவை இந்த பார்க்கில்...
இந்த மஹாகணேஷ் கோயில் தானே மாவட்ட த்தில் தித்வாலா கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு சித்திவிநாயகராக கணபதிக் கடவுள் குடி கொண்டிருப்பதால் இது சித்திவிநாயக் மஹாகணபதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு தொடர்ந்து மனமுருகி வேண்டிக்கொண்டால் பக்தர்கள் அவர்கள்...
320 கி.மீ சதுர கி.மீ பரப்பளவில் காணப்படும் தான்சா வனவிலங்கு சரணாலயம் வாடா, மோக்கதாஸ் மற்று ஷாஹாபூர் போன்ற மூன்று தாலுக்காக்களில் பரவியுள்ளது. இது தானே மாவட்டத்திலேயே அமைந்துள்ளது.
இந்த சரணாலயம் எந்த ஒரு இயற்கை மற்றும் காட்டுயிர் ரசிகரையும் மகிழ்ச்சியூட்டக்...
தானே மாவட்டத்தில் மால்ஷேஜ் காட் பிரதேசத்தில் இந்த நானேகாட் மலைகள் அமைந்துள்ளன. இந்த மலைகள் கடல் மட்டத்திலிருந்து 838.2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன.
இந்த மலைகளுக்கிடையே மிகப்புராதனமான கணவாய் வழி ஒன்று உள்ளது. இது காட்மாதாவையும் கொங்கண் பிரதேசத்தையும்...
தானே மாவட்டத்தில் வஸாய் மாவட்ட த்தில் இந்த பஸைன் கோட்டை அமைந்துள்ளது. இது தற்சயம் வஸாய் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. தானே ஓடையை ஒட்டி அமைந்த போர்த்துகீசிய குடியிருப்பாக இது ஆரம்ப காலத்தில் விளங்கியது. அப்போது இந்த கோட்டை ‘ஃபோர்ட் ஆஃப் செயிண்ட்...
தானே மாவட்ட த்தில் மிக முக்கிய வரலாற்று சின்னமாக கருதப்படும் இந்த சுதாகட் கோட்டையானது போப்ராகாட் கோட்டை என்றும், போரைகாட் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோட்டையின் தோற்றம் 1436 ம் ஆண்டு பாமனி சுல்தான்களின் ஆளுகைக்குள் இப்பகுதி இருந்த 2ம்...
தானே மாவட்டத்தில் மண்படா சிட்டல்ஸார் கிராமத்தில் உயர்ந்த மலைத்தொடர்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகளுக்கிடையில் அமைந்துள்ளது இந்த ‘டிக்குஜி-னி-வாடி’ என்ற அமியூஸ்மெண்ட் பார்க்.இந்த இடம் மும்பை மாநரத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் கோட்பந்தர் –...
தானேயில் சூரஜ் வாட்டர் பார்க் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. உங்களுக்கு நீர் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் பிடிக்கும் எனில் நீங்கள் நேராக சூரஜ் நோக்கி செல்லலாம். பிரமாண்டமாக 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீம் பார்க் தானேயிலிருந்து 8 கி.மீ...
தானேவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் மிகவும் விரும்பும் ஒரு பொழுதுபோக்கு இடம் இந்த கெல்வா கடற்கரை ஆகும். ஒட்டு மொத்த மஹாராஷ்டிர மாநிலத்திலேயே மிகப்பெரிய கடற்கரை இந்த கெல்வா கடற்கரை ஆகும். அரபிக்கடலை ஒட்டி 7 கி.மீ நீளத்துக்கு இந்த கடற்கரை...
தானே மாவட்டத்தில் ஒரு முக்கியமான அடையாளச்சின்னமாக செயிண்ட் ஜான் தி பாப்டிஸ்ட் சர்ச் விளங்குகிறது. தானே ரயில் நிலையத்துக்கருகில் மசுண்டா ஏரிக்கு பக்கத்தில் இது உள்ளது.
இந்த பாப்டிஸ்ட் சர்ச் முதலில் செயிண்ட் அந்தோணி சர்ச் என்று அழைக்கப்பட்டது. இது 1852ம்...
ஜவஹரில் அமைந்துள்ள இந்த அரண்மனை பழங்குடி ராஜ வம்சமான முங்கே பரம்பரை வசித்த இடமாகும். ஜவஹர் என்றும் அறியப்படும் இந்த அரண்மனை பழங்குடி வம்ச அரசரான யஷ்வன்ராவ் முகானே என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இது ராஜ் பரி என்றும் அழைக்கப்படுகிறது.
புதுமையான கட்டிடக்கலை...
தானே மாவட்ட த்தில் அமைந்துள்ள இரட்டைக் கிராமங்கள் இந்த காஷி-மீரா ஆகும். சுற்றிலும் இயற்கை எழில் கொண்ட மலைகள் சூழ இரு புறமும் பல ஏரிகளுடன் இந்த இரட்டைக்கிராமங்கள் காட்சியளிக்கின்றன.
பிரசித்தி பெற்ற இந்த சிற்றுலா ஸ்தலத்தை தானே மையப்பகுதியிலிருந்து வளைந்து...
தானே மாவட்டத்தில் சராசரியாக 447மீட்டர் (1466அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை ஸ்தலமானது மாவட்ட மையப்பகுதியிலிருந்து 79 கி.மீ தூரத்திலும் மும்பையிலிருந்து 180 கி.மீ தூரத்திலும் உள்ளது.
முன்னர் ராஜவம்சத்துக்கு சொந்தமான ராஜ்யமாக விளங்கிய இது பசுமையான...
மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு முக்கியமான பறவைகள் சரணாலயமாக இந்த தானே ஓடைப்பகுதி அறியப்படுகிறது.205 வகையான பறவைகளுக்கான வாழ்விடமாக இது உள்ளது.
மிக அரிதான சில பறவை இனங்களான தங்கப்புறா, சீழ்க்கை வாத்து, விசிறிக்கொண்டை, பழுப்புப்புறா, கோணமூக்கு உள்ளான்...
நீங்கள் ஒரு இயற்கை உபாசகராக இருக்கும் பட்சத்தில் தானே நகரத்தில் பார்க்க வேண்டிய முதல் 20 இடங்கள் பட்டியலில் இந்த ஏயூர் மலைகள் இடம் பெற வேண்டியது அவசியம். மக்கள் கூட்டமற்ற, மாசற்ற சுற்றுப்புற சூழல் உங்களுக்கு பிடித்தமானது எனில் ஏயூர் மலைகள் நிச்சயமாக உங்கள்...