தேனி நகரத்திலிருந்து 70 கிமீ தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்திலிருந்து 500 மீ உயரத்தில் உள்ள இடம் தான் மேகமலை மலைப் பகுதியாகும். இயற்கையான தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகமாக காணப்படும் இந்த மலைப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்களைக்...
18-ம் நூற்றாண்டின் பாறைக்குடைவு சிற்பக்கலையை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் 18 குகைகளையுடைய மிகவும் புகழ் பெற்ற இடம் சுருளி நீர்வீழ்ச்சியாகும். 150 அடி உயரத்திலிருந்து இரண்டு அடுக்குகளாக இந்த அருவி விழுந்து கொண்டிருக்கிறது.
மேகமலையில் ஊற்றெடுக்கும் சுருளி...
கைலாசநாதர் குகைக் கோவில் சுருளி நீர்வீழ்ச்சிக்கு அருகில், கடல் மட்டத்திலிருந்து 800 மீ உயரத்தில் அமைந்துள்ளது. தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம், இந்த கோவில் குகைகளில் தமிழ் மாதங்களான ஆடி, தை மற்றும் சித்திரை மாதங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டதை தெரிவிக்கிறது.
...மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஊற்றெடுத்துள்ள அருவிதான் கும்பக்கரை நீர்வீழ்ச்சியாகும். தேனியிலிருந்து 20 கிமீ தொலைவும், பெரிய குளத்திலிருந்து 9 கிமீ தொலைவும் உள்ள கும்பக்கரை என்ற இடத்தில் தான் இந்த அருவி உள்ளது.
இயற்கையாகவே...
இந்தியாவிலேயே சனி பகவானுக்காக கட்டப்பட்டுள்ள ஒரே கோவிலை கொண்டுள்ள இடம் தேனி மாவட்டத்திலுள்ள குச்சானூர் ஆகும். இந்த இடத்தில் சனி பகவான் தன்னுடைய முழு சக்தியுடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
எனவே தான் சனி பகவானின் பெயர்களில் ஒன்றாக விளங்கிய குப்ஜானூர் என்ற...
மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் வீற்றிருக்கும் போடி மெட்டு ஒரு தனித்தன்மையான சுற்றுலாத் தலமாகும். அழகிய சுற்றுலா தலமான போடி மெட்டு ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது.
...தீர்த்த தொட்டி, தேனியிலிருந்து 19 கிமீ தூரத்திலும், பெரிய குளத்திலிருந்து 2 கிமீ தூரத்திலும் உள்ள இடமாகும். தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் வழியில் மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் இவ்விடம் அமைந்துள்ளது.
1000 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணிய கடவுளின்...
பாண்டிய மன்னன் நான்காம் வீரபாண்டியனால் 14-ஆம் நூற்றாண்டில் கௌமாரியம்மன் கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் கௌமாரியம்மன் மற்றும் கண்ணீஸ்வரமுடியார் கடவுளை வணங்கிய பின்னர் வீரபாண்டியன் தன்னுடைய இழந்த பார்வையை மீண்டும் பெற்றதாக உள்ளூர் மக்கள்...
வராக நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சோத்துப்பாறை அணைக்கட்டு கொடைக்கானல் மலையின் பின்பகுதியில் உள்ள கண்கவரும் சுற்றுலாத் தலமாகும். பெரிய குளத்திலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள இந்த அணைக்கட்டிற்கு குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ வந்து குதூகலமாக இருக்க...
மேகமலையின் பின்பகுதியில் உள்ள அழகிய இடம் தான் சண்முகா நதி அணைக்கட்டாகும். இந்த அணைக்கட்டு தேனி மாவட்டத்தின் ராயப்பன்பட்டியில் சண்முகா நதியில் கட்டப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தின் கிராமங்களான ஆப்பிபட்டி, வெள்ளையம்மாள்புரம், பூசாரிகவுண்டன் பட்டி, ஓடைப்பட்டி,...
மாவூத்து, தேனியிலிருந்து 93 கிமீ மற்றும் ஆண்டிபட்டியில் இருந்து 78 கிமீ தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமாகும். வருசநாடு மலைப்பகுதிகளில் உள்ள வேலப்பர் கோவிலுக்காக புகழ் பெற்ற இடமாக மாவூத்து விளங்குகிறது.
விநாயகப் பெருமானுக்காக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் சப்த...
தேனியிலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ள தேவதானப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பழமையான கோவில் தான் தேவதானப்பட்டி அம்மன் கோவிலாகும். இந்த கோவில் மஞ்சள் ஆற்றின் கரையில் உள்ளது.
இந்த கோவிலின் முதன்மை நுழைவாயில் எப்பொழுதுமே மூடியிருப்பதால், இந்த கோவிலின் வாசலில்...
தேனி மாவட்டத்தின் பெரிய குளத்தில் உள்ள பாலசுப்ரமணியர் கோவில், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டின் முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். முருகப் பெருமானுக்கான இந்த கோவிலை கட்டியவர் வலிமை மிகுந்த சோழ மன்னரான ராஜேந்திர சோழராவார்.
ஆறு முகங்களையுடைய முருகப்...
மேகமலை மலைப்பகுதிகளில் பிறக்கும் சின்ன சுருளி நீர்வீழ்ச்சியானது மேகமலை நீர்வீழ்ச்சி என்று பொருள் தரும் 'க்ளெவுட்லேண்ட் பால்ஸ்' என்றும் அழைக்கப்படுகிறது. தேனியிலிருந்து 54 கிமீ தொலைவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி கோம்பைத்தொழு என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது.
...